ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்! தமிழக முதல்வர் அண்மையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து,அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.தற்போது கல்லூரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் … Read more

ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி!

ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி! ஆன்லைன் வகுப்பில் விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபடக் கூறி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக,கல்வி நிறுவனங்களை இயக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்களின்,கல்வி மேம்பாட்டு திறனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு,ஆன்லைன் வகுப்பு மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.ஆன்லைன் வகுப்பினால் பல மாணவர்கள் … Read more

வாகன பதிவு எண் வழங்க கட்டணம் வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது!! உச்சநீதிமன்றம்..!

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தங்கள் விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக, அவா்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களுக்கு விரும்பும் பதிவு எண்ணை வழங்குவதற்கு அதிகாரிகள் கட்டணம் வசூலிக்க அதிகாரம் அளித்து, கடந்த 1994-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விதி 55ஏ என்கிற சட்டத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து அம்மாநில உயா்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்பு … Read more

குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்!! மின்சார வாரியத்தின் உத்தரவு ரத்து..

கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களில் இதே சூழல் தான் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கிடையே மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு காலத்திலும் 90% மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. … Read more

“சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு” எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

ஆரம்ப கட்டத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அவர் முறையாக சித்த மருத்துவம் பயிலவில்லை இதுபோன்று பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்க்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை … Read more

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க குழு அமைக்க வேண்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

Seeman

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடங்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு இதற்காக குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்க கோரி பாமக,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, … Read more

ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

Veda Nilayam-News4 Tamil Online Tamil News1

ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

Tamil Nadu-Assembly

டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் வழக்கமாக குடிக்கும் நபர்கள் பெரும்பாலும் அந்த குடிப்பழக்கத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் … Read more