தலை முடி கருமை மற்றும் அடர்த்தியாக வளர இந்த எண்ணெயை தடவுங்கள் போதும்!!

தலை முடி கருமை மற்றும் அடர்த்தியாக வளர இந்த எண்ணெயை தடவுங்கள் போதும்!!

தலை முடி கருமை மற்றும் அடர்த்தியாக வளர இந்த எண்ணெயை தடவுங்கள் போதும்!! பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது. இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே … Read more

குழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!!

குழந்தை பெற்ற பெண்களுக்கு "பிரசவ லேகியம்" - இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!!

குழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!! குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் அற்புத லேகியம் தயார் செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்து தினமும் 1 உருண்டை சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்பு வலுப்பெறும். தாய்ப்பால் சீராக சுரக்கும். தேவையான பொருட்கள்:- *ஓமம் – 50 கிராம் *கொத்தமல்லி விதை – 10 கிராம் *கடுகு … Read more

“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

"மஞ்சள் + எலுமிச்சை" சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும். இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது. இவை சளி, இருமல், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த … Read more

வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!! நம்மில் பலர் ஆரோக்கியமற்ற உணவுகளில் வயிறு உப்பச பாதிப்பை சந்தித்து வருகிறோம். இந்த பாதிப்பை சரி செய்ய கொத்தமல்லி விதையுடன் 3 பொருட்களை சேர்த்து தேநீர் செய்து பருகுங்கள். வயிறு உப்பசம் மட்டும் அல்ல உடல் பருமன், கை கால் வீக்கம், முகப்பரு, குடல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும். மருந்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது சிறந்தது. தேவையான … Read more

தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது. இஞ்சியில் தேநீர், துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இஞ்சியில் அதிகளவு பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேபோல் புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் … Read more

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் … Read more

நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று நெஞ்சு சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும். இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதானல் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை இயற்கை வழிகளை … Read more

தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!

தினமும் ராகி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!! நம் பாரம்பரிய சிறு தானிய வகைகளில் ஒன்றாக ராகியில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த ராகியில் செய்யப்பட்ட உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தி கிடைத்து விடும். ராகியில் களி, அடை, லட்டு, புட்டு, கூழ், தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த … Read more

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில் … Read more

உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!!

உடலில் உள்ள "மருக்கள்" ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட "சுண்ணாம்பு" ஒன்று போதும்!!

உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் மருக்களை எளிதாக பார்க்க முடிகிறது. இவற்றில் தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பாத மருக்கள், பல வண்ண மருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றது. உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இவை ஒரு தொற்று பாதிப்பாக இருக்கின்ற காரணத்தினால் மருக்கள் இருக்கும் நபர்கள் பயன்படுத்தும் சோப்பு, … Read more