உங்கள் தலையில் அதிகளவு முடி கொட்டுகிறதா? அப்போ இந்த ஆயிலை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

உங்கள் தலையில் அதிகளவு முடி கொட்டுகிறதா? அப்போ இந்த ஆயிலை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!! மன அழுத்தம்,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் அதிகளவு முடி கொட்டும்.இதை கட்டுப்படுத்தி புதிய முடி வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)செம்பருத்தி இலை 3)செம்பருத்தி பூ 4)நெல்லிக்காய் வற்றல் 5)கறிவேப்பிலை செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/2 … Read more

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் குளியல் பொடி!! இதை தயாரிப்பது சுலபமே!

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் குளியல் பொடி!! இதை தயாரிப்பது சுலபமே! கெமிக்கல் சோப்பை மேனிக்கு பயன்படுத்துவதை விட குளியல் பொடி தயாரித்து மேனிக்கு பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அலர்ஜி,நோய்கள் முழுமையாக குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு 2)வேப்பிலை 3)குப்பைமேனி இலை 4)ஆவார இலை 5)பூந்திக்காய் தோல் 6)கோரை கிழங்கு 7)ரோஜா இதழ் செய்முறை:- ஒரு கப் பன்னீர் ரோஜா இதழ்,ஒரு கப் வேப்பிலை,ஒரு கப் குப்பைமேனி இலை,ஒரு கப் பூந்திக்காய் … Read more

முகத்தில் உள்ள பருக்களை நீக்கும் மேஜிக் ஜூஸ்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

முகத்தில் உள்ள பருக்களை நீக்கும் மேஜிக் ஜூஸ்!! இதை எவ்வாறு தயார் செய்வது? முக அழகை கெடுக்கும் பருக்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01:- 1)வேப்பம் பூ 2)வேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு வேப்பம் பூ மற்றும் வேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து வடிகட்டி … Read more

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)காய்ச்சல் ஒரு கைப்பிடி அளவு துளசியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் சில தினங்களில் குணமாகும். 2)சளி,இருமல் ஒரு துண்டு சுக்கை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் குணமாகும். 3)மங்கு வேப்பிலையை அரைத்து மங்கு மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும். 4)குடற்புண் ஒரு கப் … Read more

உடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!!

உடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது ஒரு வித கெட்டை வாடை வெளியேறத் தொடங்கும்.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை ட்ரை செய்து வரலாம். தீர்வு 01:- 1)சாமந்தி பூ 2)பன்னீர் ரோஜா இதழ் ஒரு கைப்பிடி அளவு சாமந்தி பூ மற்றும் ஒரு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழை நன்கு உலர்த்தி … Read more

முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!!

முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! இன்று பெரும்பாலானோர் முழங்கால் மூட்டு வலியால் அவதியைடந்து வருகின்றனர்.இந்த பாதிப்பை முழுமையாக சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)கம்பு – 1 கப் 2)நாட்டு வெல்லம் – 1 கப் 3)ஏலக்காய் – 1 சிட்டிகை 4)வேர்க்கடலை – 1/2 கப் 5)வெள்ளை எள் – 3 தேக்கரண்டி செய்முறை:- ஒரு கிண்ணத்தில் … Read more

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!! கோடை காலத்தில் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறும்.இதை தான் வியர்வை என்று அழைக்கின்றோம்.சிலருக்கு அக்குள்,தொடை இடுக்கு,அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் அந்த பகுதிகளில் அதிகளவு கெட்டை வாடை வீசும்.குளித்தாலும் அந்த வாடை வீசத் தொடங்கும்.சிலர் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனை பவுடர்,வாசனை திரவியம் போன்றவற்றை அங்கு பயன்படுத்துவார்கள். ஆனால் … Read more

கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? வெயில் காலத்தில் உடல் அதிகளவு சூடாவது இயல்பான ஒன்று தான்.இருந்தாலும் இந்த உடல் சூட்டால் தலைவலி,கண் தொடர்பான பிரச்சனை,வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உடல் சூட்டை தணிக்க மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)மோர் – 1 கப் 2)மலை நெல்லிக்காய் – 1 3)சின்ன வெங்காயம் – 4 4)கொத்தமல்லி … Read more

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!! வாயில் இருந்து வீசும் கெட்ட நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும். 1)படிகாரம் சிறிது படிகாரத்தை காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும். 2)வேப்பம் பூ ஒரு கிளாஸ் நீரில் சிறிது வேப்பம் பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும். 3)வேப்பிலை சிறிது வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பல் தேய்த்து … Read more

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!! உடல் ஆரோக்கியமாக,வலிமையாக இருக்க உளுந்து பருப்பில் கஞ்சி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு 3)முந்திரி 4)ஏலக்காய் 5)பனை வெல்லம் 6)நெய் 7)தேங்காய் 8)வெந்தயம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 100 கிராம் கருப்பு உளுந்து பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி … Read more