2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!!

2 சின்ன வெங்காயம் இருந்தால் போதும் வழுக்கை விழுந்த தலையில் எளிதில் முடி வளர வைக்க முடியும்!! இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல்.எதற்கு எடுத்தாலும் கோபம்,டென்ஷன் ஆகுதல்,அதிகம் யோசித்தல்,மனக் கவலை அடைதல் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே பலரது தலை வழுக்கையாகி விடுகிறது. ஒருமுறை வழுக்கை விழுந்துவிட்டால் மீண்டும் முடி வளர்வது கடினம்.இதனால் பலர் விக் வைத்துக் கொள்கின்றனர்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றி வந்தால் இளம் வயது வழுக்கை தடுக்கப்படும்.அதுமட்டும் … Read more

கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!!

கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!! வெயில் காலம் தொடங்கி விட்டால் அக்குள் பகுதியில் அதிகளவு வியர்வை சுரக்கும்.இதனால் அப்பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும். உடலில் அதிகளவு வியர்வை நாற்றம் வீசினால் பொதுவெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமக்கு பிடித்தவர்கள் கூட நம் அருகில் வர யோசிப்பார்கள்.எனவே அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் … Read more

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

சர்க்கரை நோய்க்கு எமன் கோவைக்காய்!! இதை இப்படி பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்!! இன்றைய உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வண்ணம் உள்ளது.உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரை நோயில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம். ஆனால் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது அவ்வளவு எளிதல்ல.ஆகையால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கோவைக்காய் 2)இஞ்சி 3)சீரகம் 4)உப்பு … Read more

கொளுத்தும் வெயிலில் முகம் தங்கம் போல் தகதகன்னு மின்ன இந்த க்ரீமை யூஸ் பண்ணுகள்!!

கொளுத்தும் வெயிலில் முகம் தங்கம் போல் தகதகன்னு மின்ன இந்த க்ரீமை யூஸ் பண்ணுகள்!! கோடை காலத்தில் அதிக நேரம் வெயிலில் இருந்தால் முகம் கருமையாகும்.இதனால் முக அழகு தானாக குறைந்து விடும்.எனவே பங்குனி வெயிலிலும் முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மஞ்சள் 3)சர்க்கரை 4)காபி தூள் செய்முறை:- ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டில் … Read more

100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!!

100 வயதிலும் மூட்டு மற்றும் முதுகு எலும்பு வலிமையாக இருக்கும் இந்த சத்து உருண்டை சாப்பிட்டு வந்தால்!! இன்று மூட்டு வலி,முதுகு வலி வருவது சாதாரண ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதுமையில் சந்திக்க கூடிய பாதிப்பாக இருந்த மூட்டு மற்றும் முதுகு வலி இன்றைய மோசமான உணவுமுறை பழக்கத்தால் இளம் தலைமுறையினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது. ஆரம்ப நிலையிலேயே இதை கவனித்து உரியத் தீர்வு காண்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு … Read more

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!!

இந்த கை வைத்தியம் உங்களுடைய மருத்துவ செலவுகளை கட்டாயம் குறைத்து விடும்!! *சளி பாதிப்பு வெற்றிலை,துளசி,ஓமவல்லி இலை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் சளி பாதிப்பு முழுமையாக அகலும். *காயம்,இரத்த கட்டு திரிபலா சூரணத்தை சிறிதளவு சூடான நீரில் போட்டு குழைத்து உங்கள் உடலில் காயம்,இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும். *இருமல் அடிக்கடி இருமல் வந்தால் அதை குணமாக்க தாளிசாதி … Read more

100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடலில் நோய் இல்லாமல் வாழ்வது என்பது அதிசயம்.காரணம் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மோசமான ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவால் உடலில் வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,இரத்த சோகை,மூட்டு வலி,முழங்கால் வலி,இதய நோய்,கேன்சர் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில இயற்கை வழிகளை தவறாமல் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)சீந்தில் பட்டை 2)கருப்பு மிளகு 3)மஞ்சள் … Read more

உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!!

உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!! தற்பொழுது இளம் வயதில் முடி உதிர்தல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் வழுக்கை,முடி கொட்டல் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடுவோம்.எனவே இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)நெல்லிக்காய் 3)கறிவேப்பிலை 4)வேப்பிலை 5)வேப்பம் பூ செய்முறை:- 10 பெரிய நெல்லிக்காயை விதை … Read more

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!! கோடை காலத்தில் அதிகளவு உற்பத்தியாகும் பழங்களில் ஒன்று முலாம் பழம்.இதன் சதை பற்றை அரைத்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.சதை பற்றை மட்டும் பயன்படுத்தும் நாம் அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுகிறோம். முலாம் பழத்தை விட அதன் விதைகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.வைட்டமின் ஏ,சி,இரும்பு சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த விதை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள … Read more

சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! இன்று பலர் செரிமானக் கோளாறால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.செரிமானக் கோளாறு ஏற்பட்டால் மலச்சிக்கல்,மூலம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே செரிமானக் கோளாறை சரி செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)அரிசி மாவு 3)தேங்காய் துருவல் 4)நாட்டு சர்க்கரை 5)நெய் 6)ஏலக்காய் … Read more