இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!!

இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!! உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை ட்ரை பண்ணவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)ஆளி விதை 2)ஆலிவேரா ஜெல் 3)வைட்டமின் இ மாத்திரை செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் சூடானதும் 2 தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் ஜெல் … Read more

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!! உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேவையான பொருட்கள்:- … Read more

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!!

உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? அப்போ பால் போல் வெள்ளையாக்க இந்த பேஸ்டை யூஸ் பண்ணுங்க!! பற்களில் கறை படிந்து விட்டால் அவை பல் அழகை மட்டும் அல்ல முக அழகையும் சேர்த்து கெடுத்து விடும்.பற்களில் மஞ்சள் கறை ஏற்பட முறையாக பல் துலக்காமல் இருத்தல்,உணவு சாப்பிட்ட பின்னர் பற்களை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறை நீங்கி பளபளப்பாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை … Read more

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! முடி உதிர்வு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றி வந்தால் உரிய தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)சின்ன வெங்காய தோல் 3)கறிவேப்பிலை 4)கற்றாழை ஜெல் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 கைப்பிடி அளவு சின்ன வெங்காய தோல்,2 … Read more

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!! இன்றைய கால கட்டத்தில் தைராய்டு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.பெண்களுக்கு உடலில் தைராய்டு அளவு சீராக இருக்க வேண்டும்.இல்லையென்றால் கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடலி எடை கூடுதல்,உடல் சோர்வு,பசியின்மை,அதிக நேரம் உறங்குதல் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த தைராய்டு பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை 2)பட்டை 3)கிராம்பு 4)மிளகு 5)சீரகம் 6)பெருஞ்சீரகம் 7)நெல்லிக்காய் 8)தண்ணீர் … Read more

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா? உயர் இரத்த அழுத்தம் குறைய அதிகளவு மாத்திரை உட்கொள்பவர்கள் அதை தவிர்த்து விட்டு இயற்கை வழியில் தீர்வு காண முயலுங்கள்.இதனால் உரிய பலன் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். மது மற்றும் புகை பழக்கம்,உடல் பருமன்,டீ காபி அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதுமட்டும் இன்றி அடிக்கடி கோபப் படுத்தல்,டென்ஷன் ஆகுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த … Read more

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!! சிலருக்கு இரவு நேரத்தில் தான் பல சிந்தனைகள் ஓடும்.அதிகம் நெகட்டிவ் சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.இதனால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பகலில் மன சோர்வு,உடல் சோர்வுடன் காணப்படுவர். ஒரு சிலருக்கு பல கனவுகள் வந்து போகும்.இதனால் 8 மணி நேரம் தூங்கினாலும் அவை நிம்மதியான தூக்கமாக இருக்காது. பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் நபர்கள் … Read more

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மேனியை மிருதுவாக்கும் தேங்காய் எண்ணெய்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி,தோல் பிரச்சனை சரியாகும்.இந்த தேங்காய் எண்ணையை வைத்து சோப் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சுத்தமான தேங்காய் எண்ணெய் 2)காஸ்டிக் சோடா 3)வாசனை திரவியம் 4)சோப் மோல்ட் தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி? ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 150 கிராம் காஸ்டிக் சோடா(சோடியம் ஹைட்ராக்சைடு) சேர்க்கவும்.பிறகு அதில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு … Read more

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!! மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள். தேவையான பொருட்கள்: 1)மிளகு 2)சீரகம் 3)பூண்டு செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது. அதன் பிறகு … Read more

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 1)இரத்த சோகை குணமாக: வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும். 2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக: அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். 3)பேதி குணமாக: ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும். 4)சர்க்கரை நோய் … Read more