தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!! **கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசி கொள்ள கூடாது. **விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. **சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வர வேண்டும். **சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தாமல் வரக் கூடாது. **பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக் கொள்ள கூடாது. **தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. **துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்து செல்லக் கூடாது. **அமாவாசை … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!! முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும். அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து … Read more

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!! நாம் அனைவரும் சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில் எந்த வீடாக இருந்தாலும் சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும் பொழுது குடி இருந்த வீட்டில் சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பிரச்சனைகள் நம்மை தொடர்கிறது. இந்த பிரச்சனைகள் … Read more

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..? பெண் வயதிற்கு வரும் நேரம் ருது ஜாதகம் பெண் மூன்று வகை பிறப்புகளை கொண்டு உள்ளார் என்பார்கள். அதாவது பிறப்பது, பூப்படைவது மற்றும் குழந்தை பெற்றெடுப்பது என மூன்று வகை பிறப்புகள் பெண்ணிற்கு உண்டு என்பார்கள். சில ஜாதகம் கணிப்பவர்கள், பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். அதுவே சரியான முறை என கருத்தும் கூறுகின்றனர். அவர்கள் சொல்படி பார்க்கப்போனால் பெண்ணிற்கு மூன்று … Read more

இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!!

இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!!

இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!! நம்மில் பலருக்கு ஆன்மிகம், ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை இருக்கும். நாம் பிறந்த நேரம், நாள் உள்ளிட்டவைகளை வைத்து தான் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய சுப காரியங்கள் குறித்து அறிய முடிகிறது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கு இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருந்தே தீரும். நம் ஜாதகத்தை வைத்து நமக்கு இருக்கும் தோஷம், நம் வாழ்க்கை துணை, வேலை, குழந்தை, எதிர்காலம் உள்ளிட்ட … Read more

உங்கள் நட்சத்திரம் இதுவா? 27 நட்சத்திரத்திற்கு உரிய தொழில் துறை!!

உங்கள் நட்சத்திரம் இதுவா? 27 நட்சத்திரத்திற்கு உரிய தொழில் துறை!!

உங்கள் நட்சத்திரம் இதுவா? 27 நட்சத்திரத்திற்கு உரிய தொழில் துறை!! 1)அஸ்வினி – காவல்துறை, மருத்துவம், ரயில்வே, வணிகர் 2)பரணி – பொறியியல், சட்டம் சார்ந்த தொழில், விளம்பரத் தொழில் 3)கிருத்திகை – இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, நடனம் 4)ரோகிணி – ஹோட்டல், மோட்டார் வாகனம், திருமண தரகர், வியாபாரி 5)மிருகசீரிஷம் – இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர் 6)திருவாதிரை – சேல்ஸ் மேன், புத்தக வியாபாரி, தபால், போக்குவரத்து துறை 7)புனர்பூசம் … Read more

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா? ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் யோகத்தையும், துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் ஏற்படுகிறது. நம் பிறப்பிலேயே நமக்கு தோஷங்கள் அமைந்து விடுகிறது. சில தோஷங்களுக்கு பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதும். திருமண தோஷம் ஏற்பட்டால், ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் சிலர் தோஷங்கள் நீங்க கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றுவார்கள். ஆனால், … Read more

அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா?

Do you know who and what zodiac signs will be buoyed by a rare planetary transit?

அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா? வரும் அக்டோபர் மாதம் 14ம் தேதி சூரிய கிரகணமும், 28ம் தேதி சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. இதனையடுத்து, நவம்பர் 4ம் தேதி சனி பகவான் கும்பத்தில் வக்ர நிவரத்தி அடைகிறார். மேலும், சனி பகவான், குரு பகவான் வரிசையில் ராகு கேது பெயர்ச்சி அடைகிறார். சனியின் வக்ர நிலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய … Read more

சிம்மம் – இன்றைய ராசிபலன்! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் – இன்றைய ராசிபலன்! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்களை அமைதியாக செயல்படுத்தி ஆலய தரிசனம் மூலம் வெற்றி அடைவீர்கள். நிதி சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே குழந்தைகள் மூலம் ஒற்றுமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.   உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ள … Read more