எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! 

The incident happened in a private college near Talivasal! Students in fear!

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில்  பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை … Read more

கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!!

The glaciers fell to the ground! Six people trapped in this died tragically! And some people are being searched by helicopter!!

கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!! ஐரோப்பாவில் மிகவும் சிறந்த விளங்கிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடர்.இங்கிருக்கும் பனிப்பாறைகள் அனைத்தும் கண்ணாடி போல் காட்சியளிக்கும். மேலும் இத்தாலி,பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலைத்தொடர் பறந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுத் தலமான இந்த மலைத்தொடரில் பனியேறுதலும் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் … Read more

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்! டென்மார்க் தலைநகரம் கோபன் ஹேகன் நகரில் உள்ள விமான நிலையில் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது அந்த வணிக விளக்கத்தில் நேற்று என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்தில் வந்த நபர் தன் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தாக்குதலை நடத்தினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! 

Incident to continue in Madurai! People in the area in shock!

  ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! கடந்த மாதம் மதுரை மேலூர் அருகே கோட்டை நத்தம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒரு ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மூதாட்டியை விசாரித்தபோது திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  விற்றதாக கூறினார். அதனையடுத்து மதுரையில் சிலாங் என்ற பகுதியில்  குழந்தையை விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி … Read more

பலாப்பழத்தினால் தாய் மகன் என அடுத்தடுத்த உயிரிழப்பு! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The incident staged by Palappalath! People in the area in shock!

பலாப்பழத்தினால் தாய் மகன் என அடுத்தடுத்த உயிரிழப்பு! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! தமிழகத்தில் கடலூரில் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் குடும்பத்தில் மனைவி தனது பிள்ளைகளான பரணிதரன் மற்றும் இனியா என்ற இரு குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாய் தனது பிள்ளைகளான பரணிதரன் மற்றும் இனியா ஆகியோர் ஒன்றாக வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு பலாப்பழம் சாப்பிட்டனர். தாகம் எடுத்து உள்ளதால் குளிர்பானமும் குடித்ததாக சொல்லப்படுகிறது. திடீரென்று வீட்டில் … Read more

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்!

Traumatic information on childbirth! what happened?

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்! பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். மேலும் இது நகரத்திற்கு அப்பால் உள்ளதால் இங்கு போதிய வசதி ஏதும் இல்லை. நவீன வசதிகள் கூடிய மருத்துவமனை பள்ளி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்கு காணப்படவில்லை. தர்பர் கார் மாவட்டத்தில் வசித்து … Read more

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு!

Is coronary infection confirmed in Kanimozhi? Excitement among the parties!

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு! தி.மு.க. எம்.பி மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று பம்பரமாக சுழன்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் சுழற்சி முறையில் … Read more

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன? முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சி பங்கு பெற்று வருகிறார். திடீரென்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது … Read more