இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்!
இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்! கொப்பல் தாலுகா முத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. குஷ்டகி டவுனில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மஞ்சுநாத் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக … Read more