ஐஐடியில் சேர மாணவர்களுக்கு இன்று கடைசி நாள்!! தொழிற்பயிற்சி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
ஐஐடியில் சேர மாணவர்களுக்கு இன்று கடைசி நாள்!! தொழிற்பயிற்சி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் மாணவர்கள் சேர்க்கை இன்று வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அந்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழில் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்பயற்சி நிலையத்தின் … Read more