பாய் பிரண்ட் கட்டாயம்! சிங்கிள் அனுமதி இல்லை கல்லூரி முதல்வர் விடுத்த பரபரப்பு நோட்டீஸ்! 

பெண்களுக்கு பாய் பிரண்ட் கட்டாயம்! சிங்கிள் அனுமதி இல்லை கல்லூரி முதல்வர் விடுத்த பரபரப்பு நோட்டீஸ்!  பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவியர் அனைவரும் கட்டாயம் பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கல்லூரி வளாகத்தில் உள்ளே வர அனுமதி இல்லை. என கல்லூரி முதல்வர் கையெழுத்து உடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூரில் உள்ள தனியார் கல்லூரி எஸ்விஎம். இந்த கல்லூரியில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் தான் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த … Read more

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!   இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு … Read more

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..   மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம். குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் … Read more

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!..

Important information regarding the school!..Notification published by the central government!..

பள்ளி தொடர்பாக முக்கிய  தகவல் !..மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!.. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாணவர்களின்  நலனை கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவிகள் இடையில் நிற்கும் நிலை அதிகரித்துள்ளதா? என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த … Read more

சுக்கு தினமும் எடுத்துக் கொள்வதால் இவ்ளோ நன்மைகளா!! கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பாருங்க!!

இருமல் தொல்லையிலிருந்து விடுபட தினமும் சுக்கு காபி குடித்து வந்தால் போதும். அதுவே இருமல் மட்டுமல்லாமல், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பினை சேர்த்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் கூச்சம் நீங்கிவிடும். அதனை தொடர்ந்து ஒரு டம்ளர் நீர் எடுத்து அதனுடன் சுக்கு பொடி சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் தொப்பையின் அளவு குறைந்து உடலானது சீரான தோற்றத்தைப் பெறும். மேலும் வெதுவெதுப்பான … Read more

‘மிஸ் பன்னிடாதிங்க’ மிக முக்கியமான தகவல்!! அது எதுக்கு போட்டுருக்காங்கன்னு தெரிஞ்சிகோங்க!!

சாலையில் நாம் செல்லும் போது அதற்கு இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகள் எதற்காக போடப்பட்டு உள்ளது என்பதனை அறியாமல் பலபேர் இருக்கின்றோம். மேலும் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். இருந்தாலும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் தற்போது பல இளைய சமுதாயத்தினரும் விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக சாலை விதிமுறைகளை தெரிந்துகொண்டு வாகனம் ஓட்டினால் எந்தவித விபத்துக்களும் நேராது. எனவே சாலை விதிமுறைகளை தெரிந்து கொண்டும், வாகனம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கூடிய ஒரு சாதனம் … Read more

‘இதை சாப்பிட்டாலே எந்த நோயும் வராது’!! வைட்டமின் ‘c’ உள்ள சத்தான பழம்!!

ஆப்பிள் பழத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் உப்பு ஆகியன அதிகமாக உள்ளன. மேலும், தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை நீக்கி அது உடலை பாதுகாக்கும். மேலும், உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும். உடலை பாதுகாக்கும் பழங்களில் ஆப்பிள் ஆனது முதல் இடத்தை பிடித்து உள்ளது. அதனை அடுத்த இடங்களில் திராட்சை மற்றும் வாழைப்பழம், அத்திப்பழம் போன்றவை இருக்கின்றன. மேலும், தினம் இரண்டு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து … Read more

வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!

உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம். மற்றவர்களின் … Read more