வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும். இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். 48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். … Read more

ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!!

ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!! உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டு செல்வத்தை குவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு சிறிய விபூதி பாக்கெட் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை காலை அதை ஒரு சிறிய பித்தளைத் தட்டு அல்லது மண் அகலில் பரப்பி வைக்கவும். அதில் சிறிது பச்சைக் கற்பூரம், சிறிது ஜவ்வாது கலக்கவும். பின்பு அதில் “777” … Read more

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!! தீர்வு 1: அஞ்சறைப் பெட்டியில் கண்டிப்பாக ஏதாவது ஓர் ரூபாய் தாளை மறைத்து வைத்து சேமித்துக் கொண்டே வர வேண்டும். முக்கியமாக நட்சத்திர சோம்பு உள்ள டப்பாவில் பணத்தை சேமித்து கொண்டே வரவும். அது மட்டும் அல்லாமல் நட்சத்திர சோம்பை பணம் வைக்கும் இடத்தில், பர்ஸில், ஹாண்ட் பாகில் போட்டு வைத்து மாதம் ஒருமுறை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு … Read more

ஓம் நமோ நாராயணாய!! 12 ராசிகர்களின் பெருமாள் மந்திரங்கள்..!

ஓம் நமோ நாராயணாய!! 12 ராசிகர்களின் பெருமாள் மந்திரங்கள்..! இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் கடன் தீர்ந்து பணம், செல்வம் பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே … Read more

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை பௌர்ணமி நாளன்று செய்தோம் என்றால் வீட்டில் ட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் … Read more

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பண கஷ்டம், கடன் பிரச்சனை இருக்கிறது. கையில் சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் கொழிக்க சில … Read more

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே … Read more

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!! *வீட்டில் செல்வம் செழிக்கவும் நமது வருமானம் மேற்படி அதிகரிக்கவும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறவும் நம் வீட்டு சமையலறையில் சில மாற்றங்களை செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தாயாரின் பார்வை வீட்டின் மேல்படும். *வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் ஆங்காங்கே போட்டு வைக்காமல் நீட்டாக அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு … Read more

வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்? 

வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்? வீட்டில் செல்வம் ஒற்றுமைக்காக நாம் பூஜைகள் செய்வதும் வழக்கமான ஒன்றுதான். அதேபோல வீட்டிலிருக்கும் சில பொருள்கள் இந்த திசையில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சாத்திரம். பணத்தை சம்பாதிப்பது திறமை என்றால் அதனை காப்பதும் ஒருவித திறமை தான். பலருக்கும் சம்பாதித்து வீட்டிற்கு கொண்டு வரும் பணம் சிறிதளவு கூட தங்குவதில்லை என்று வருத்தம் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இது ஓர் பெரிய தீர்வாக இருக்கும். … Read more

பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!

பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!   அமாவசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். எனவே வரும் ஜூலை 30ஆம் தேதி நாளை சனிக்கிழமையன்று சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் … Read more