தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!! கதிகலங்கும் நடுத்தர மக்கள்!! அனைத்து விதமான மக்களும் சிறிதளவேனும் தங்கம் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் தினமும் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும் விலை காரணமாக அவர்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 296 வரை குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 10  அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 5,715க்கும், பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து, ஒரு பவுன் … Read more

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு. இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிக்கை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த அட்சய திருதியை … Read more

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை நடத்தி கறந்த பாலினை சாலையில் கொட்டியும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது. இவற்றால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது கஷ்டங்களை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி … Read more

சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!!

சீசன் துவங்கியதையடுத்து கிருஷ்ணகிரிக்கு பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சாலையோர கடைகளில் பலாப்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பலாப்பழ சீசன் இருக்கும். அப்போது பண்ருட்டி, கொல்லிமலை மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரிக்கு பலாப்பழ வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, பெங்களுரு ரோடு சாலையோர கடைகளில் பலாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரங்களில் விளையும் பலாப்பழம், தனித்த சுவை கொண்டது. தற்போது பண்ருட்டி … Read more

உடல் எடையை அதிகரிக்க சில டிப்ஸ்! உடனே டிரை செய்து பாருங்கள்!

உடல் எடையை அதிகரிக்க சில டிப்ஸ்! உடனே டிரை செய்து பாருங்கள்! ஒருசிலர் உடல் எடை குறைப்பதற்கு என்ன செய்வது என்று பார்த்து கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலானோர் உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது என முயற்சி செய்து வருகின்றனர்.ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க தேவையான உணவுப் பொருட்கள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் தினமும் ஏதேனும் ஒரு பணிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் கண்டு … Read more

HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இந்த புதிய வட்டி விகிதம் இன்று (டிசம்பர்-14) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.2 கோடிக்கு குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 7 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 3.50 சதவீதம் மற்றும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவீதம் திருத்தப்பட்டுள்ளது … Read more

இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்.. 

இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்..   நெய் என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் வகையாகும். இது அமிர்தத்திற்கு இணையானது. தூய மாட்டு நெய் மிகவும் பொக்கிஷமான உணவுகளில் ஒன்றாகும்.பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சிறந்த தரமான மற்றும் தூய மாட்டு நெய்யை தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது சுவையிலும், மணத்திலும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா? கடந்த  ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது. அந்த   சேவைகளின்  ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி … Read more

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..

31% to 34% hike in dearness allowance for all government employees! M.K. Stalin's announcement

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more