உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா!

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா!

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா! இந்திய அணியில் தற்போது உச்சபட்ச பார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ்தான். இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகி வருகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் கோலி, கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். இதையடுத்து இவர்கள் மேல் பெரியளவில் நம்பிக்கை உள்ளது. குறிப்பாக சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் … Read more

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து! இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 15 பேர் கொண்ட அணி உலகக்கோப்பைக்காக சென்றுள்ளது. இந்த தொடருக்காக சென்றுள்ள இந்திய அணியில் பலவீனமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். பந்துவீச்சில் பூம்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் அஸ்வின், சஹால் மற்றும் அக்ஸர் படேல் என மூன்று சுழல்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் … Read more

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?…

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?...

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?… இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் … Read more

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து! டி 20 உலகக்கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாகக் காத்துக் கிடக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்!

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்!

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்! இந்திய அணி டி 20 உலகக்கோப்பைக்கு தயாராகி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்த முறை எப்படியாவது கோப்பையை அடிக்க வேண்டும் என இந்திய அணி முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் “ஷாஹீன் அப்ரிடியைப் பொறுத்தவரை, அவர் பந்தில் அவுட் ஆகாமல் இருக்க வேண்டுமெனப் பார்க்காதீர்கள். அவர் பந்தை அடித்து விளாசி ரன்களை … Read more

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்!

Finance Minister Nirmala Sitharaman's announcement! India is ready to share this service with other countries!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை  தொடங்கி வைத்தார்.மேலும் இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழு ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் … Read more

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர். உண்மையில், அவருக்குப் பிறகு விளையாட்டிற்கு வந்த நாடு முழுவதும் உள்ள பல இளம் வீரர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். ஓசூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட எம்எஸ் தோனி குளோபல் பள்ளியை … Read more

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. முதல் டி 20 உலகக்கோப்பையின் சாம்பியனான இந்திய அணி அதன் பின்னர் 15 ஆண்டுகளாக இன்னும் டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் … Read more

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம் அரியலூர் மாவட்டத்தில்தான் இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஐடிஐ முடித்து சென்னையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து விசாவுக்காக ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டைச் சென்ற விக்னேஷ் அதன் பின்னர் வீடு … Read more

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியின் சிறப்புப் பற்றி பேசியுள்ளார். ஐசிசி கோப்பைக்காக இந்திய அணியின் காத்திருப்பு பத்து ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசி போட்டியில் வெற்றி பெற்றபோதும் எம்எஸ் தோனிதான் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வரும் … Read more