பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் சமீப நாட்களாக நம் இந்திய நாட்டின் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருக்கின்றனர். ஆனால், மும்பையை சேர்த்து சிறுவர் ஒருவன் புதிய தொழில் புத்தியை கையாண்டு பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளான். அந்த சிறுவன் யார்? அவன் செய்த தொழில் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். திலக் மேத்தா என்ற சிறுவன், 18 வயதுக்கு முன்பே முயற்சியில் இறங்கி தொழில்முனைவோராக உறுவெடுத்தவர். தற்போது 16 வயது நிரம்பிய இவர், 2018 … Read more

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்... எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

  டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு…     டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் அதாவது CFO பதவியில் இந்தியர் ஒருவரை நியமித்து எலான் மஸ்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.     டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் அவர்கள் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர். இவர் போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ் போல பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டுவிட்டரை … Read more

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  1997 யில் தொடங்கப்பட்டது தான்  90s கிட்ஸ்களின் சக்திமான் சூப்பர்ஹிட் தொடராகும். சக்திமான் என்பது இந்திய ஹிந்தி மொழி சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த தொடர் தமிழில் டிடி பொதிகை சேனலில்  ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் 90s காலக்கட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த தொடரில் … Read more

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கிடையே மோதல்!!

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கிடையே மோதல்!!

வடக்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில், ராணுவ ஆட்சி மட்டுமே நடந்து வரும் நிலையில், சில போராட்டக்காரர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவம் மற்றும் துணை  ராணுவர்களுக்கு இடையில் போர் நடை பெற்றுள்ளது, அந்த போரின் முடிவு, துப்பாக்கி சூடாகவும் மாறியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் பொது மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் 97 பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளனர். இதில் காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட … Read more

ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!

ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்.இந்தியர் ஒருவர் பலி. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த் 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அங்கு மோதல் வெடித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது. சூடான் தலைநகர் மற்றும் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி இருப்பதாக துணை இராணுவம் அறிவித்துள்ளது. அங்கு வசித்து வரும் இந்தியர்கள் வெளியில் செல்ல வேண்டாம் … Read more

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more

தாலிபான்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! இந்திய ஆசிரியர் விளக்கம்!

Indian teacher returned from afghanistan said

தாலிபான்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! இந்திய ஆசிரியர் விளக்கம்! தாலிபான் அமைப்பு சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.அந்த அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாகும்.உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் தாலிபான் அமைப்பு முக்கியமானது.ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான் அமைப்பு தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த பல பொதுமக்களும் அதிகாரிகளும் அந்த நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர்.வெளிநாட்டு தூதரகங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை.இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் பல … Read more

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Shocking news released by the United States on the death of the famous photographer!

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தற்போதுள்ள உலக நிலவரத்தில் உலகமே போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதுமே கொரோனா தொற்றினால் போராடிக்கொண்டிருக்கிறது. அதனுள் உட்கட்சிப் பூசல் மற்றும் மதவாத, தீவிரவாத அமைப்புகள் என பல்வேறு கட்டமைப்பு களினாலும் உலக நாடுகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டில் … Read more

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!

Impatient Indian! So got the prison sentence!

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை  தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more