பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும்  இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!! 

Indian Army will help you to visit the Bani Lingam to get rid of sins!! Devotees traveling safely!!

பாவங்கள் விலகும் பனி லிங்கத்தை தரிசிக்க உதவும்  இந்திய ராணுவம்!! பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அதன் காரணமாக ஆண்டுதோறும்  பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் … Read more

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்!

Tourists stuck in the snow! Indian army rescued 1000 people including children and women safely!

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! குழந்தைகள் பெண்கள் உட்பட 1000 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்! தற்போது குளிர்காலம் நிலவி வருவதினால் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த மாதங்களில் டெல்லியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. … Read more

அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு! 

அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு!  அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத் தேர்வு முதலில் நடத்த பெரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் என்பது   இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். இதற்காக இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். இதன்படி இந்திய முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். … Read more

இந்தியா சீனா எல்லை பகுதியில் திடீர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய ராணுவம்!

நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு தலைநகர் புதுடெல்லியில் கடந்த 7ம் தேதி ஆரம்பமானது. அந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள் படைப்பிரிவு தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்றைய நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கின்ற எல்லையில் நம்முடைய அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனத்தை செய்து வருகிறது. இந்த நிலையில், நம்முடைய படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ராணுவத்தின் … Read more

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!

Indian Army will defeat Pakistan conspiracy! Plan to send weapons through drones!

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்! இந்தியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.அந்த வகையில் இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள் ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை அவர்களின் தரப்பில் இருந்து சேதப்படுத்தும் செயல்களை அரங்கேற்றுகிறவர்களுக்கு டிரோன்கள் மூலம் போட்டுச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிற்கு பதலடி கொடுப்பதற்காக வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்துள்ளது.அந்தவகையில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அக்குவா ஜாமர் கள் மல்டி ஷாட் கன்கள் … Read more

இரத்தம் சிந்த வைக்க வந்த ஒருவரை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்!

இந்திய எல்லைக்குள் ஊடுருவியை தாக்குதல் நடத்துவதற்காக வந்த பயங்கரவாதியை சுட்டு பிடித்த இந்திய ராணுவத்தை சார்ந்தவர்கள் அந்த பயங்கரவாதிக்கு அரிய வகை இரத்தமானஓ நெகட்டிவ் வகை ரத்தத்தை தானம் வழங்கி காப்பாற்றியுள்ளார்கள் இந்திய ராணுவத்தின் மனிதாபிமானத்தை பலரும் இதனால் பாராட்டியிருக்கிறார்கள். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷோரா பகுதியில் சங்கார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சென்ற 21ஆம் தேதி 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து … Read more

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம்!

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட ட்ரோன், தாக்குதல் படகு போர் வாகனம், தானியங்கி தகவல் தொடர்பு சாதனம் போன்ற பல்வேறு நவீன தளவாடங்களை ராணுவத்திடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஒப்படைத்தார். இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் ஒத்திகை நடத்தியது. லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்த பாங்காங் … Read more

இலங்கைக்கு அனுப்பப்படுகிறதா இந்திய ராணுவம்? இந்திய தூதரகம் அளித்த விளக்கம்!

இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பதாக தெரிகிறது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். என்று சொல்லப்படுகிறது. அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எந்த விதத்தில் யோசித்தாலும் ஒரு நாட்டிற்கு ஆதரவாக தன்னுடைய ராணுவத்தை அனுப்பும் ஒரு மிகப்பெரிய முடிவை இந்திய … Read more

காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்! உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

கடந்த 2019ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை அவ்வளவு எளிதில் இந்தியர்கள் யாரும் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு மிகப்பெரிய துயர சம்பவம் நடைபெற்ற நாள் அன்றைய தினம். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவ படையினர் அணிவகுத்து சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு இளம் தீவிரவாதி காரில் வெடி மருந்துகளை நிரப்பி மனித வெடிகுண்டாக மாறி … Read more

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை!  

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை! தினந்தோறும் பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து கொண்டே உள்ளது. பல சட்டங்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கொண்டுவரப்பட்டாலும் குற்றம் குறைவது இல்லை. அந்த வகையில் ராணுவ வீரரின் மனைவிக்கு தற்பொழுது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ராணுவ வீரர்கள் தங்குவதற்கு என்று தனியாக குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ஒரு ராணுவ வீரர் அவரது மனைவி தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். … Read more