Indonesia

வித்தியாசமான தோற்றத்தில் வெள்ளை சுறா – இந்தோனேஷியா!

Parthipan K

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் பல வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்களை பார்த்திருப்பார்கள். அவற்றின் செயல்களையும் கவனித்திருப்பார்கள். உதாரணமாக டால்ஃபின் என்றழைக்கப்படும் கடல் வாழ் உயிரினம், கடல் ...

flood of blood floating indonesia

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

Rupa

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா! இந்தோனேசியாவில் ஜாவா எனும் தீவில் ஜெயிங்கோட் கிராமம் உள்ளது.இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஜெயிங்கோட் கிராமம்,ஆடைகளை ...

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

Parthipan K

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர். ...

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

Parthipan K

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர ...

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

Kowsalya

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்! இந்தோனேஷியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதிச் சடங்கின்போது குளிப்பாட்டும் போது உயிர் ...

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

Parthipan K

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ...

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

Parthipan K

இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய நிலையில் உள்ளன. அதில் சினாபங் என்ற எரிமலையானது சில நேரங்களில் வெடித்து அவ்வபோது சிலபேர் இறந்துள்ளனர். ...

இந்தியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டுக்காரர்?இந்தியன் செய்த தரமானச் செயல்!!

Pavithra

வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கப் பெறுவதால் இந்தியர்கள் இங்கிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் வெளிநாடு சென்று பணி புரியும் இந்தியர்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு ...

கொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை – விஞ்ஞானிகள்

Parthipan K

இந்தோனேசியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது.  நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் என்பதைக் கணிக்க முடியாமல் இந்தோனேசிய விஞ்ஞானிகள் திணறுகின்றனர். கடந்த 24 மணி ...

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

CineDesk

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் ...