வானவெளியில் மற்றொரு பூமி விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! 

Another earth in space!! New information revealed in the study of scientists!!

வானவெளியில் மற்றொரு பூமி!! விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! ஜப்பான் விஞ்ஞானிகள் பூமி போன்றே மற்றொரு கிரகத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும், தற்போது ஏராளமான தகவல்களை நமக்கு தந்து கொண்டே வருகிறது. அறிஞர்கள் ஏற்கனவே தொலைநோக்கியின் மூலமும், அறிவியல் நுணுக்கங்களை கொண்டும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து இந்த ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூமியை போன்ற வேறு … Read more

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!! 

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!!  திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வேளாண் சங்கமம் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு அரசின் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண்மை கண்காட்சியை வேளாண் சங்கமம் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார். 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை ! திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. … Read more

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்!

Artemis 1 rocket ready to launch again! Information released by NASA official!

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்! ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை நாசா மீண்டும் தொடங்கியுள்ளது. இதனைதொடர்ந்து மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு திட்டமிட பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி கட்டத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த திட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் மீண்டும் வருகிற சனிகிழமை ஆர்டெமிஸ் … Read more

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !

The information released by the Central Railway Department! 126 crore collected from those who traveled in this way!

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் ! மத்திய ரயில்வேயில் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பை பலபடுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  ரயில்வே நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தவர்கள்  18 லட்சத்து 37 ஆயிரம் … Read more