HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இந்த புதிய வட்டி விகிதம் இன்று (டிசம்பர்-14) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.2 கோடிக்கு குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 7 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 3.50 சதவீதம் மற்றும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவீதம் திருத்தப்பட்டுள்ளது … Read more

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 2,00000 ஆக உயர்வு! இம்மாதம் முதல் அமல்!

minimum-investment-in-this-company-increased-to-rs-200000-effective-from-this-month

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 2,00000 ஆக உயர்வு! இம்மாதம் முதல் அமல்! அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறிப்பிடப்பட்ட வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்து பலன் அடைய முடியும்.அதனால்தான் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை வரம்பு ரூ இரண்டு லட்சமாக … Read more

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…   கேரளாவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை தொடர்ந்து சேலத்தில் கொலுசுகளின் ஆர்டர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இதனால் கொலுசு தொழில் உரிமையாளர்கள் ஆர்வமுடன் தயார் செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 14 வகையான விலையில்லா உணவு பொருட்கள் வழங்க கேரளா மாநில அரசு உத்தரவு … Read more

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்…

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்… ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சாய்பல்லவி செய்திகள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் சிலர் சாய்பல்லவையை அணுகி இது போன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். ஆகையால் கதையை மாற்றுங்கள் கவர்ச்சியாகவும் காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று சிலர் அவரை வற்புறுத்தி உள்ளனர். அதற்கு செய்தியாளர்களிடம் பதிலடி … Read more

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

Debt Consolidation Loans - Getting a Debt Consolidation Loan, Even With Poor Credit Great excitement at the Collector's Office!

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு! தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 23). தனசேகரின் தாய் பழனியம்மாள் வயது 53. தனசேகரன் தாரமங்கலம் பகுதியில் சுய தொழில் மெடிக்கல் ஒன்றை நடத்தி வருகிறார்.  மெடிக்கல் தொடங்குவதற்கு சிலரிடம் கடனை வாங்கி கடையை திறந்தார்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. அவர்கள் வாங்கிய கடனை மாதம் தவறாமல் கடன் கட்டி வந்தனர். சில காலம் இப்படியே கழித்து … Read more

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!

Super Deal by Famous Cement Company! The consolation of the smiling queen who invested!

பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு! 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு புன்னகை அரசி என்று ஒரு பட்டப்பெயர் கூட உள்ளது. அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாக்லேட் பாய்  பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பூர்வீகம் ஆந்திரா ஆகும். … Read more

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு!

Modern women have no inclination to have children! Minister Pakir accused of mental illness

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு! கல்வியில் தேர்ந்தவர்கள், தேறாதவர்களோ பெண்கள் என்றாலே தாய்மை அடைவதில் தான் பெண்மையை உணர்வார்கள். திருமணம் முடிந்ததை அடுத்து ஒவ்வொருவரும் புதுமண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வி குழந்தை பற்றியதாகத்தான் இருக்கும். எல்லா பெண்களுக்குமே குழந்தை என்பது ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த விஷயம் தான். பெங்களூர் மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் … Read more

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

The action taken by the worker for fear of trial! The tragedy that followed!

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்! இப்போதுள்ள சூழ்நிலையில் யார் யாரோ என்னென்னவோ தவறு செய்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவரோ ஒரு சிறு தவறுக்காக பயந்து போய் இவ்வாறு செய்துள்ளார். போன உயிர் போனது தானே. திரும்பவும் வருமா? என்ன? தவறு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. 40 வயதான இவர் ஒரு தொழிலாளி. இவர் வளவனூரை … Read more

வங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் பல சலுகைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டது.  பொருளாதார ரீதியாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் இந்த சலுகைகள் வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சலுகைகளில் ஒன்றாக இஎம்ஐ தவணை முறையை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கட்ட தேவையில்லை என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.  தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களின் கூட்டு வட்டியை … Read more