UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

New Update of UTS!! People are happy with the action announcement of Southern Railway!!

UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!! இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ரயில்வே துறையும் ஒன்றாக உள்ளது. தினமும் இதில் கோடிக்கணக்கான பயனாளிகள், இதனால் கோடிக்கணக்கான வருவாய் என்று இதில் சிறப்பானது நிறைய இருக்கிறது. தற்போது ரயில்வே துறையில் நிறைய அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மக்கள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி மற்றும் யுடிஎஸ் என்ற மொபைல் செயலிகளை பயன்படுத்தலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் … Read more

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் அறிய செய்தி! 

ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் அறிய செய்தி!  ரயிலில்  பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு  இலவசமாக உணவு வழங்கப்படும். ரயில் பயணம் அடிக்கடி செய்பவராகயிருந்தால் இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை பெற முடியும். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் இனி ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். புதிய விதியின் படி ரயிலில் பயணம் செய்யும் போது உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.  இந்திய ரயில்வேயில் … Read more

இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்யபோகிறீர்களா ? அப்போ இதையெல்லாம் செஞ்சிடாதீங்க !

இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்யபோகிறீர்களா ? அப்போ இதையெல்லாம் செஞ்சிடாதீங்க !

ரயிலில் பயணம் செய்வது என்றால் பலருக்கும் பிடிக்கும், கழிப்பறை வசதி, படுத்துக்கொள்ளும் வசதி என ரயில் பயணம் ஒரு சிறந்த சொகுசு பயணமாக இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது ரயில்வே ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது பயணிகள் நிம்மதியான உறக்கத்தை பெறவும் ரயில்வே நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இனிமேல் … Read more

ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்கு அதிக விலை வசூலிக்கிறார்களா? உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க

Do they charge high prices for food at railway stations? Call this number immediately

ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்கு அதிக விலை வசூலிக்கிறார்களா? உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க சமீப காலமாக பேருந்து அல்லது ரயில் பயணங்களில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் விலையை கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ரயில் நிலையங்களில் குடிநீர் முதல் உணவு வகைகள் வரை அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அவலத்தை பலரும் சாதாரணமாக கடந்து செல்கின்றனர்.அதில் சிலர் இது வழக்கமானது தான் என எண்ணி அவர்கள் கூறும் … Read more

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!

Good news released by the railway! Travelers excited!

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில். ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்கின்றனர்.மேலும் முதியவர்கள் சர்க்கரை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உணமுற்றோர் என அனைவரும் எளிதில் பயணம் செய்யும் வகையில் ரயில் பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு ரயில்வே … Read more

ஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு முன் கூட்டியே திட்டமிடாத பயணங்களுக்கு மக்கள் Un Reserved பெட்டிகளில் பயணம் செய்ய ஏதுவாக ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலியின் வாயிலாக பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை பதிவு செய்ய முடிகிறது. ரெயில்வே அறிமுகபடுத்திய இந்த முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு … Read more

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலையானது தற்காலிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கமானது. அந்த வகையில் ரெயில் மூலம் பயணம் செய்ய வரும் அவர்களை வழியனுப்ப கூட வரும் நபர்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடுகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கமானதை … Read more

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!

Book now for next year's festival! People beware!

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்! வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் . அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு … Read more

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?.. கடந்த சில மாதமாக நாடு முழுவதும் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அவ்வழியாக பாறைகள் தண்டவாளங்கள் மேலே விழுந்துள்ளது.அதனை விரையில் சீர் செய்யவும். மேலும் அதைப்போல சிக்னல் கோளாறுகளும் அங்கு ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.எனவே இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தான் நாடு முழுவதும் … Read more