நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர்! சாதித்து காட்டிய இந்தியாவின் சந்திரயான்-3!.

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர்! சாதித்து காட்டிய இந்தியாவின் சந்திரயான்-3!.

நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்தது. ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டர், ரோவர் பாகங்கள் உடன் சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த … Read more

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம் ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் மாதிரி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்21) ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த நிலையில் 5 நொடிகள் முன்பாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் … Read more

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!! சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 விண்கலங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரனை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் அனுப்பி விக்ரம் லேண்டரை நிலவின்.தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முன்னர் அனுப்பிய சந்திரயான் … Read more

ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!

ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!! நான்கு மாதங்கள் பயணத்திற்கு பிறகு ஆதித்யா எல் 1 விண்கலம் இலக்கை அடையும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சூரியனில் இருக்கும் காந்த புயலை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை நேற்று(செப்டம்பர் 2) பகல் 11.50 மணிக்கு அனுப்பியது. சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்ற … Read more

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! 

Separated Vikram Lander!! Chandrayaan-3 Victory Journey!!

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! சந்திரயான் – 3 தனது சுற்றுபயணத்தை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின் தென்துருவ பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்-3 எம் 4 என்ற ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-3 என்ற விண்கலத்தினை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது. … Read more

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!

  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்…   விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.   இந்தியாவின் சார்பாக சந்திராயன் 3 விண்கலம் பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செல்லுத்தப்பட்டது.   இதையடுத்து … Read more

முதல் புகைப்படத்தை அனுப்பிய  சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!!

Chandrayaan 3 sent the first photo!! Important information released by ISRO!!

முதல் புகைப்படத்தை அனுப்பிய  சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!! இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்! சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்க்காக இஸ்ரோவால் கடந்த 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை … Read more

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! அதன் பின் இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று … Read more

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..! 7 செயற்கை கோள்களுடன் பயணம்..!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்..! 7 செயற்கை கோள்களுடன் பயணம்..! இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி . சி-56 ராக்கெட் வெற்றிகரமாக 7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO,ஜூலை-30 ஆன இன்று பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணியை தொடங்கியது. இதன்படி ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் … Read more