தீபாவளிக்கு அரசின் டபுள் ஆஃபர்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!

Govt double offer for Diwali!! Ration card holders hit the jackpot!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு இரண்டு முறை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் அட்டை அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை கோதுமை எண்ணெய் உள்ளிட்ட … Read more

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!! ஜார்கண்டில் செயல்பட்டு வரும் உறைவிடப்பள்ளி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் காவிரியில் உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று(செப்டம்பர்27) இரவு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த இரவு உணவை சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. … Read more

ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!!

Tear off the clothes! A girl who trusted her boyfriend was brutalized by her family!!

ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!! காதலனே இளம்பெண்  ஒருவரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை ஒரு ஆண் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். புதன் கிழமை இரவு 11 மணி அளவில் … Read more

இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!

Electric shock accident at railway station!! It is reported that 8 employees have died!!

இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!! ஜார்கண்ட் மாநிலத்தில் இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நிச்சித்பூர் இரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழிலாளர்கள் தன்பாத் இரயில் வழித்தடத்தில் 25000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பிகளை அமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டது. இந்த … Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்! 

அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்!  4 மாவட்ட பகுதிகளில் தொல்லை செய்து வந்த காட்டு யானை 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ராஞ்சி பகுதிகளில் உள்ள 4 மாவட்டங்களில் இந்த காட்டு யானை பெரும் அட்டகாசம் செய்து வருகிறது. ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி … Read more

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

the-teacher-made-the-student-naked-shocking-information-that-came-out

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நடந்தது.அப்போது அங்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசியர் சந்தேகம் அடைந்துள்ளார்.அதனால் அவரை தேர்வும் நடக்கும் அறையின் அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.அதன் பிறகு அங்கு மாணவி அணிந்திருக்கும் சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்து மாணவியின் சீருடையை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார். இதனைதொடர்ந்து … Read more

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்? ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடைந்தது. அந்த பையை சோதனை செய்தபோது 2 பண்டல்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையைக் கொண்டு … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

Rs 15 lakh and a job for all of them! Government action!

இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டும் நோக்கில் அனைவர் வீட்டிலும் மூன்று நாட்கள் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். அதன்படி நாட்டு மக்கள் பலர் தங்கள் வீட்டின் முன் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ள காஞ்சி மாவட்டத்தில் சிலர் கொடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இவ்வாறு … Read more