அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி!

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி! அமெரிக்கா நாட்டில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அவர்கள் முன்னிலை பெற்று வெற்றி பெற்று குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்கா நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தற்பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடன் அவர்கள் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி … Read more

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா? சிங்கப்பூர் பிரதமர் தான் நாட்டிலே அதிக ஊதியம் பெரும் தலைவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. அதில் அதிக ஊதியம் பெறும் தேசியத் தலைவர் யார்? என்பது … Read more

பொய் செய்திகளை பரப்புவதற்கு தான் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!  போலி கணக்குகளுக்கும் இனி ப்ளூ டிக்!

elon-musk-bought-twitter-to-spread-fake-news-blue-tick-for-fake-accounts

பொய் செய்திகளை பரப்புவதற்கு தான் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!  போலி கணக்குகளுக்கும் இனி ப்ளூ டிக்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனா எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் டுவிட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். அதனையடுத்து அவர் கூறுகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.தற்போது வரை ப்ளூ டிக் கணக்குகளுக்கு … Read more

இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் … Read more

பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயாராக உள்ளது! உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

உக்ரைன் நாட்டு அதிபர் வோளோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் தொலைபேசி மூலமாக உக்ரேனிய அதிபருடன் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்து கொண்டது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பிரச்சனைக்கு … Read more

அந்த நாட்டுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது! மறுபடியும் அங்கு செல்வேன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி திடீரென்று முன்னறிவிப்பின்றி போர் தொடுத்தது, இந்த போர் தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. 3 மாதங்களை கடந்து இந்த போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்கா இதனை எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் … Read more

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்!

இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட குவாட் என்ற அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். முன்னதாக இந்த மாநாடு சென்ற ஆண்டு காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்தந்த பிராந்திய பிரச்சனைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. 24ம் தேதி … Read more

உக்ரைனில் நடக்கும் இந்த சம்பவம் கவலையளிக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

இந்தியாவைப் பொருத்தவரையில் எப்போதும் ரஷ்யாவிற்கு நாம் தனி இடம் கொடுத்து வைத்திருக்கிறோம் நம்முடைய நீண்டகால நண்பனென்றால் அது ரஷ்யா தான். ஏனென்றால் பல ஆபத்தான சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தது ரஷ்யா தான்.மேலும் நம்முடைய ராணுவத்தில் இருக்கக்கூடிய போர் தளவாடங்கள் சற்றேறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேல் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்தது தான். அனைவரும் நினைப்பதைப் போல இந்த ஆயுதக் கொள்முதல் என்பது அவ்வளவு எளிதான விஷயங்கள் கிடையாது, ஒரு நாட்டிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குகிறோமென்றால் அந்த நாட்டின் … Read more

பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் உலக நாடுகளின் கோரிக்கைக்கு இதுவரையில் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனக்கு … Read more

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேர்! இஸ்ரேல் பிரதமரிடம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்!

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்திருக்கின்ற டெல் அவிவ் நகரில் மர்ம நபர் நேற்று திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். அங்கே விரைந்து சென்ற காவல் துறையைச் சார்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றார்கள். இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அந்த நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல் அரபு பயங்கரவாத அறையில் சிக்கியிருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் பென்னட் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலில் ஒரே வாரத்தில் … Read more