இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! 

Henceforth the rules must be followed in this task! Violation of prison sentence and fine officials warning!

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!  கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய  ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!!

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் வட்டாட்சியர் என்று கூட பாராமல் விசிக மாவட்ட செயலாளர் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் ஐகோர்டானது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தேவையற்ற கொடி கம்பங்கள் மற்றும் சிலைகள் இருந்தால் அதனை அகற்றும் படி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி சிலைகளுக்கு என்று ஓர் … Read more

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!!

Kallakurichi private school student suicide issue!! CBCID filed crime report!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!! கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் விசாரணையை முடித்த சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் … Read more

பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட  பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

School closed in case of mysterious death of Plus Two student! Action order issued by the High Court!

பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட  பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பள்ளி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை திறக்க வேண்டும் என அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு  … Read more

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி!

A sudden twist in the death case of Smt. The judge refused to buy the student's cell phone!

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.மேலும் அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர மாணவியின்  மரணத்தில் மர்மம் உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு போலீசாரும்,மாணவி மரணம் … Read more

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை!

Alcohol lovers beware! Tasmac shops are banned for these two days!

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் … Read more

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளியில் மர்மான முறையில் உயிரிழந்தார்.அதனையடுத்து அவருடைய பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீமதியின்  பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரை போலீசார் கண்டுக்கொள்ளாத நிலையில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கடந்த ஜூலை … Read more

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது!

Four women, including pregnant women, were raped! Inspector arrested after 10 years!

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூரில் இருந்து போலீசார் சென்றனர்.அந்த விசாரணையில் பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் அங்கிருந்து நான்கு பெண்களை விசாரணை என்ற பெயரில் வேனில் அழைத்து சென்றனர்.அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடதக்கது.மேலும் … Read more

Breaking:கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! வசமாக சிக்கும் மாவட்ட ஆட்சியர்!

Breaking: Important twist in Kallakurichi Smriti case! The district collector who gets caught in the trap!

Breaking:கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! வசமாக சிக்கும் மாவட்ட ஆட்சியர்! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட வைத்தது. ஸ்ரீமதி எவ்வாறு மேல் தளத்திலிருந்து கீழே விழுந்தார்? அவ்வாறு செல்லும் வரை அங்குள்ள காப்பாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகள் அடுக்கடுக்காக இருந்து வந்தது. மேலும் அப்பள்ளியின் நிர்வாகத்தின் உரிமையாளர் தான் ஸ்ரீமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்திலிருந்து மூன்று … Read more