கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!!

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!! பாஜக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இந்நிலையில் அவர் வருகையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளதாவது, ‘கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் … Read more

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!!

4th December is a local holiday for this district!! The reason is this festival!!

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!! புகழ்பெற்ற பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவானது கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எப்பொழுதும் முடிவடையும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சவேரியார் … Read more

சொத்தை எழுதி ககொடுக்க மறுத்த மனைவி! இரண்டாவது திருமணம் செய்த கணவர்!!

சொத்தை எழுதி ககொடுக்க மறுத்த மனைவி! இரண்டாவது திருமணம் செய்த கணவர்!!   கன்னியாகுமரி மாவட்டத்தில்  கணவருக்கு சொத்தை எழுதித்தர மனைவி மறுத்ததால் கணவர் இளம்பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம் கொடுங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருபவர் 36 வயது உடைய விஜின்குமார். இவருக்கு திருமணம் ஆகி 34 வயதாகிய இவரது மனைவி சந்தியா கருங்கல் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து … Read more

 வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !! 

Refusal to vacate the rented house!! After sending the mail to the wife, the owner searched for the tragic result !!

 வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !!  வாடகைக்கு விட்ட வீட்டினை வாடகைக்கு குடியிருந்த நபர் காலி செய்து கொடுக்க மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். இந்த சோகமான சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி நிரப்பு சாலையில் உள்ள லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 50. இவரது மனைவி நளினா வயது 45.  ஹரிஹரன் அங்குள்ள ஒரு … Read more

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற பகுதியை சேர்ந்த 14  வயதுடைய சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்  8 ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த சிறுமி திடிரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதனால் சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கன்னியாகுமரி மாவட்டத்தின்  அனைத்து மகளிர் … Read more

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!! கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பூரான் இருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. டாஸ்மாக்-கில் மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கிய நிலையில் அதில் பூரான் என்ற விஷப்பூச்சி இருப்பதைக் கண்டுப் பிடித்துள்ளார். பாட்டிலில் இருந்த பூரானை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய நிலையில் டாஸ்மாக்-கின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். … Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த சீதா முருகன் என்பவருக்கும் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதில் 35 லட்சம். ரூபாய் கடைக்காக சீதா முருகன் கொடுத்துள்ளதாகவும் அதன்படி 2023 வரை கடை நடத்த உரிமை கொடுத்ததாகவும் தெரிகிறது மேலும் 2023 ஜனவரியில் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் … Read more

பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பபு – மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் மனு!!

நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தங்கள் பிரச்சனைகள் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!! கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தற்போது மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த வாரம் 18 வயது நிறைவடைந்து 19-வது வயது பிறந்தது. அந்த பிறந்த நாளை … Read more

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தமனைவி சிந்துஜா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக … Read more