இரு காதலர்களின் டார்ச்சர் தாங்காமல் பட்டதாரிப்பெண் தூக்கு போட்டு தற்கொலை! மார்த்தாண்டம் அருகே பரிதாபம்!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இளங்கன்விளையை சார்ந்தவர் சத்யராஜ் எலக்ட்ரீசியன் ஆன இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும், இருக்கின்றன. இவருடைய 2வது மகள் திவ்யா பட்டப் படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்கவிருந்தார். இந்த சூழ்நிலையில், மருதங்கோடு இலுப்பப்பவளையைச் சார்ந்த ரஞ்சித் என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. ரஞ்சித் 12ம் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமலிருந்து வருகிறார். இந்த நிலையில், இணையம் என்ற இடத்தில் தன்னுடைய உறவினர் வீட்டில் தாங்கி படித்து வந்திருக்கிறார். அப்போது … Read more

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!…

The main road in this district is full of potholes!

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!… கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள  தாழக்குடி முதல் நாக்கால்மடம் செல்லும் சாலை மிகப் பிரதான சாலையாகும். இச்சாலையின் வழியாக தான் அனைத்து பள்ளி குழந்தைகளும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் செல்கின்றார். இந்த சாலைகளில் பொதுமக்கள் மற்றும்  விவசாய பெருமக்கள் என அனைவரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் நாச்சீயார் குளத்தின் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டு நீர் … Read more

கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி! கன்னியாகுமரி மாவட்டம்  திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்த அஸின் (28). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தினந்தோறும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பள்ளி மாணவ மனைவிகளை  பள்ளிகளுக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல்  பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதாக வில்லன் குறியில் நிறுத்தி இருந்த … Read more

வகுப்பறையில் தாலி கட்டிய மாணவன்! போலீசார் விசாரணை

the-student-who-tied-the-knot-in-the-classroom-police-investigation

களியக்காவிளையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய போட்டோ இணையத்தில் பரபரப்பாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் … Read more

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு!

Holidays today for flood-affected area schools! Notice of Action!

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு! கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக அருகில் உள்ள சில ஊர்களிலும் பெருத்த மழையின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெருமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அங்கு பல இடங்களில் வெல்ல நீர் சூழ்ந்து உள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கன்யாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை.!!மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தற்போது நிலவி வரும் வானிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து … Read more

இலவச பேருந்து பயணத்திற்காக பெண் போல வேடமணிந்த யூடியூபர்..வைரலாகும் வீடியோ.!!

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் கொடுத்துள்ளது. இது பலருக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி குழித்துறை பகுதியைச் சேர்ந்த யூடியூபே சர்ச் என்ற இளைஞன் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அதில் அவர் பயணம் செய்யும் பொழுது இது ஆண்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்துனரின் செயல்கள் ஆகியவற்றை படமாக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த குறும்படத்தில் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலை … Read more

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

Is this what a female lawyer does? Wire stretched husband!

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்! வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியராக இருக்கும் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பெண் வீட்டு சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர். திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்டார் ராஜ ஷெரின். அதன் பின்னர் பிற … Read more

ஜெர்சி பசு நிகழ்த்திய அதிசயம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருபவர் சுதாகர். இவர் கால்நடை பண்ணை ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் குதிரை, நாய், கோழி மற்றும் விலை உயர்ந்த பசுக்களையும் வளர்த்து வருகிறார். இந்த கால்நடை பண்ணையில் உள்ள ஜெர்சி இன பசு ஒன்று முதல் நாளில் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. பசுவும், கன்றுக்குட்டியும் நலமுடன் இருப்பதை பார்த்த சுதாகர் வழக்கம்போல பசுவிற்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து வந்தார். ஆனால், அவர் கொஞ்சமும் எதிர்பாராத … Read more

திருவனந்தபுரம் நங்கை அம்மன் பல்லாக்கு இன்று புறப்பாடு !!

வருடம் ஒருமுறை நடக்கும் நவராத்திரி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவிற்கு கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து கொண்டுவரப்படும். வருட வருடம் நடைபெறும் இத்திருவிழாவில், இந்த ஆண்டு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்கயுள்ளது. … Read more