குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

The cruel father who beat the children with a hammer !! Cruelty to children in family dispute!!

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!! கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின்  மாண்டியா மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த  மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது … Read more

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு! கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருடியுள்ளதாக அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே திருடி தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் … Read more

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!!

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு! கர்நாடக மக்களின் நலம் தான் எங்களுக்கு முன்னுரிமை அதனால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று கர்நாடக மாநில துணைமுதல்வராக தேர்நெடுக்கப்பட்டுள்ள டி.கே சிவக்குமார் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில முதல்வர் யார் … Read more

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்! கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி தோல்வி பெற்றது. காங்கிரஸ் வெற்றி … Read more

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.? இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியிடம் தற்போது வரை 14 மாநிலங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற கட்சிகள் அனைத்தும் பாஜக சரியத் தொடங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த  … Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!

Deletion of name from voter list!! A shock for someone who came from abroad!!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!! கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை!

Super news for unemployed youth! Stipend every month!

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவலின் காரணமாக பலருக்கும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தற்போதும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் அண்மையிலிருந்து ட்விட்டர், … Read more

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்! 

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்!  பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனா என்ற பெண் தவறி விழுந்து இறந்தார். முதலில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் விசாரணையில் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இமாச்சலப் … Read more

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ!

No more jobs for teachers! A human-shaped robot that conducts lessons!

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ! கர்நாடக மாநிலம் உத்தரகண்டா மாவட்டம் சிஷ்யை சேர்ந்தவர் இன்ஜினியர் பட்டதாரி. இவர் சைதன்யா பி.யூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் இவர் தொடக்கப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்றுக் கொடுப்பதற்காக சிஷா என்ற மனித வடிவ ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ  நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது. மேலும் அவர் கூறுகையில் கொரோனா காலத்தில் … Read more

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! 

Private photos released by IAS IPS officers alternately. The state government in extreme anger!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! கர்நாடகாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இரு பெண் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு அதை இணையதளம் வரை கொண்டுவந்து இருவரும் செய்த தவறுகளை மாற்றி மாற்றி பகிர்ந்து இணையத்தை மட்டுமின்றி மக்களையும் கதிகலங்க வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு சண்டையிட ஆரம்பித்த பொழுதே மாநில அரசு கூப்பிட்டு கண்டித்திருந்தால் இது இவ்வளவு தூரம் சென்றிருக்காது என பலரும் … Read more