பெற்ற மகளிடமே இச்சையைத் தீர்த்துக் கொண்ட துணை தாசில்தார்! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

பெற்ற மகளிடமே இச்சையைத் தீர்த்துக் கொண்ட துணை தாசில்தார்! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மனைவி இறந்து விட்ட சூழ்நிலையில், கடந்த 2019ஆம் வருடம் முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். பள்ளியில் கல்வி பயின்று வந்த அந்த சிறுமி நாள்தோறும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்படுகிறார். இதனை கவனித்த ஆசிரியை சிறுமியை தனியாக அழைத்து உரையாடியிருக்கின்றார் . அப்போது அவருடைய தந்தை நாள்தோறும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவி தெரிவித்திருக்கிறார். இதனை கேட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுதொடர்பாக பாங்கோடு … Read more

மணமேடை வரை வந்த மணமகன்! தாலி கட்டும் கடைசி நொடியில் உண்டான அதிர்ச்சி பரிதாப நிலையில் மணமகன்!

மணமேடை வரை வந்த மணமகன்! தாலி கட்டும் கடைசி நொடியில் உண்டான அதிர்ச்சி பரிதாப நிலையில் மணமகன்!

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண் துருத்தி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணம் இரட்டக் குளங்கரை பகுதியிலிருக்கின்ற கோவில் மண்டபத்தில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெறுவதற்கான நாளும் வந்தது திருமண மண்டபத்தில் உறவினர்கள் நண்பர்கள் என்று ஏராளமான ஒரு சூழ்ந்திருந்த சமயத்தில் மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார். மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து … Read more

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்!

Tragedy for the new groom on the 15th day of the wedding! Post wedding photoshoot that turned out to be Eman!

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்! திருமணம் என்றாலே சொந்தபந்தங்கள் சூழ அனைவரின் ஆசீர்வாதங்கள் லோடு நடைபெறும் ஓர் பந்தம். முந்தைய காலம் போல் தற்பொழுது இல்லை. கரோனா என்ற பெருந் தொற்று வந்து சொந்தபந்தங்கள் கூடும் நிலையையே தவிர்த்து விட்டது. அதைப்போல இக்காலகட்டத்தில் உள்ள தம்பதிகளுக்கு போட்டோஷூட் இன் மேல் அதிகளவு மோகம் ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் திருமணத்திற்கு பின் போட்டோ ஷூட் … Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!! அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் பேருந்து பயணச்சீட்டு (டிக்கெட்) கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாது என்பதால் பேருந்து பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தக் … Read more

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!! தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் இன்றியமையாதது முல்லைப் பெரியாறு அணை. இந்நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுபணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடிக்கு கொண்டு சென்றனர். அப்போது, கேரள வனத்துறை அதிகாரிகள் தளவாட பொருட்களை கொண்டு … Read more

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்

கோவாவில் நேற்றிரவு நடைபெற்ற 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெருங்கி வந்தவர்களைத் தவிர யாரும் கோல் அடிக்கவில்லை. 39வது நிமிடத்தில் கேரளாவின் அல்வாரோ வாஸ்குவேஸ் அடித்த ஷாட் கம்பத்தில் இருந்து நழுவியது. இரண்டாவது பாதியில் கேரள வீரர் ராகுல் கே.பி. 68வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாஹல் தூரா கோல் அடித்தார். ஆட்ட நேர … Read more

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறமை, பணி மூப்பு ஆகியவையை வைத்தே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஈடுபட்டு வந்தது. அதன்படி இதற்கான புதிய திட்டங்களை இத்துறை அறிவித்துள்ளது. அதில், உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி … Read more

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு! முல்லை பெரியாறு அணையின் ஆய்வு பணிக்காக பொதுபணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணைக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகை பதிவேட்டில் தங்களது பெயர் மற்றும் தாங்கள் வருகை புரிந்ததற்கான காரணம் ஆகிய விவரங்களை எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். அவ்வாறு கடந்த 13-ந் தேதி அந்த அணைப்பகுதிக்கு ஓய்வுபெற்ற கேரள காவல்துறை அதிகாரிகளான அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் … Read more

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!!

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!!

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!! உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வந்தது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. எனவே, தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. மத்திய அரசும் அவ்வப்போது இந்த தொற்றின் பாதிப்பு குறித்தும், அதை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வந்தது. அந்த வகையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அனைத்து … Read more

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!! இயந்திரங்களை கொண்டு நெசவுத்தொழில் நடைபெற்றாலும் கைத்தறி ஆடைகளுக்கான மதிப்பே தனிதான். இந்த நிலையில் கைத்தறி நெசவுத்தொழிலுக்கான மூலப்பொருள் விலையேற்றம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் ஏற்பட்ட தேக்கம் போன்ற காரணங்களால் கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அம்மாநில அரசு கருதியது. இதன் காரணமாக கேரள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் … Read more