போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

Murder attack on police! Massacre in retaliation!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை! பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார். மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத … Read more

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்!

The experience of buying a scythe! The reason for this is prejudice! Survivors of the new government order!

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்! தேவகோட்டை பகுதியில் சிதம்பரநாத புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் வான்மீக நாதன் 31 வயதான இவரும், இவரது நண்பர் சுரேஷ் என்ற 35 வயதான இருவரும் சேர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அங்கு பாதையை அடைத்துக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அது … Read more

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே! மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் … Read more

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

Sister who married a boy of a different caste! The cruel act committed by the frantic brother! That too at the police station!

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்! காதல் திருமணம் செய்வது தற்போதைய கால சூழலுக்கு தவறு கிடையாது. ஆனால் சில பெற்றோர் மட்டும் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாகவே உள்ளனர். அதுவும் சில உள் கிராமங்களில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. காதல் திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்திலேயே அண்ணன் தாக்கியிருக்கும் விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் காவலர்களுக்கு மத்தியிலேயே … Read more

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்! பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளம் பெண் அனிதா. இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். ஆனால் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் என்ற 27 வயது நபரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் இரண்டு பேரும் வேலை செய்ததன் காரணமாக அவர்கள் … Read more

பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால்  2 பேர் கைது!

Attack on Rowdy in broad daylight! 2 arrested for public misconduct

பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால்  2 பேர் கைது! சென்னையில் சூளைமேடு நமச்சிவாய புரத்தைச் சேர்ந்தவர் எலி கார்த்திக். 27 வயதான இவர்  ஒரு ரவுடி. இவர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மீது பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. மேலும் அவர் மீது படாமல் குறி … Read more

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!

The act of two people for not complying with sexual violence!

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்! கடந்த சில வாரங்களாகவே உத்தர பிரதேச பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற செய்திகள் அதிகளவு வந்து கொண்டே உள்ளது. சில பழங்குடி இன மக்களின் வாழ்வியல் மாறியதற்காக கூட பெண்களுக்கு சில நூதன தண்டனைகளை வழங்கி, அதை விடாவாக வெளியிட்டும் வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போதும் நடைப்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், லலித்பூர் என்ற மாவட்டத்தில், தம்னா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் காய்கறி … Read more

தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

சென்னை பாடியில் இரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக வரும் இருசக்கர வாகனத்தில் அன்று பெட்ரோல் இல்லாத காரணத்தால் வண்டியை தள்ளிக்கொண்டே … Read more