அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

Happy news for government employees!! Central government action announcement!!

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! மத்திய அரசும்,  மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்றைய கணினி மயமாக்கப்பட்ட உலகில் அனைத்து  வேலைகளும் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. மேலும் மத்திய அரசும் , மாநில அரசும் அலுவலங்களில் கம்ப்யூட்டர்  லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வசதிகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!! சென்னை விருகம்பாக்கத்தில்  உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை  அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  வாழ்த்துக்களை கூறினார். மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக … Read more

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்!

Happy news for travelers! No more waiting at airports for this!

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்! சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அண்மையில் எண்ணற்ற புகார் வந்த வண்ணமே இருந்தது.அந்த புகாரில் விமான நிலையங்களில் அண்மைக்காலமாக சோதனை நடவடிக்கைகளுக்கு பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர் என்பது தான்.அதனால் விமான நிறுவனங்களில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க கடந்த மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்லும் பொழுது அவற்றை பாதுகாப்பு சோதனைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் மிகுந்த … Read more

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்!

Pension increased to Rs 1500! Organizations thanking the Chief Minister!

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நடத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் தின கடந்த மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது.அதனால் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது,அந்த விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டார், அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 6 … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் 6 … Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Breaking: Free laptop for school students! Action announcement released by the Chief Minister!

Breaking: பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! புதுச்சேரியில் கல்வித் துறை சார்பாக மாணவர்கள் நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதன்பின் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதில், கல்வித்துறைக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெருமளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகள் இல்லாத இடங்கள் என்று எதனையும் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!

The announcement made by Minister Ma Subramanian! Additional reservation in medical studies!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு! கடந்த 17ஆம் தேதி  சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

உங்க லேப்டாப் அதிகமா சூடேறுதா?? அதனை தடுக்க இதோ ஈசி டிப்ஸ்!!

உங்க லேப்டாப் அதிகமா சூடேறுதா?? அதனை தடுக்க இதோ ஈசி டிப்ஸ்!! நாம் அதிக நேரம் கணினியை பயன்படுத்துவதால் அது அதீத வெப்பமடையும். இதனால் அதிலிருந்து அதிக அளவுக்கு வெப்பம் வெளியேறும். இதனை தடுக்க பல வழிமுறைகள் உள்ளது. மேலும் கணினியில் உள்ள சில சாப்ட்வேர் காரணங்களாலும் கணினி விரைவிலேயே வெப்பமடையும். இதனை தடுக்க தற்பொழுது டெக்னாலஜி உலகத்தில் பல வழிகள் உள்ளது. ஏசி உள்ள அறையில் லேப்டாப் வைத்து வேலை செய்யும் பொழுது அதிலிருந்து வரும் … Read more

நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!

நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்! முதலில் பட்ஜெட்:எப்பொழுது எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கான பட்ஜெட்டை முதலில் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறந்தது அந்த வகையில் லேப்டாப் வாங்குவதற்கு முன், பட்ஜெட்டை நிர்ணயிப்பது மிகவும் முக்கியம். லேப்டாப்களை ஆராய்ந்த பின் அதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வருகிறதா என்பதனை உறுதி செய்வது அவசியமான ஒன்று ஆகும். இரண்டாவதாக பிராசசர் மற்றும் ரேம்:லேப்டாப்-ல் உள்ள பிராசசர் அதன் திறனை கூறுகிறது. மேலும் ரேம் … Read more

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!

Can you even buy moi like this at the earring festival? Even after paying the money, the message is a good idea!

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே! காது குத்துவது என்பது தமிழ் மரபில் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆண்  குழந்தையோ பெண் குழந்தையோ இருவருக்குமே பெற்றோர்கள் காது குத்தி விடுவார்கள். இது ஒரு சம்பிரதாயம். காதணி விழாவின் பொழுது தாய்மாமன் சீர் வருவது வழக்கம். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் மொய் வைப்பார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. இப்போது அனைத்தும் … Read more