கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்! திருஷ்டி எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும். வெளியில் சென்று வந்தால் உடல் ஏதாவது பதிப்பு ஏற்ப்பட்டால் உடனே எலுமிச்சையை அறுத்து சிவப்பு வைத்து சுத்தி போடுவார்கள். இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, … Read more

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? எலுமிச்சைக் கனி ஒரு சிறந்த அதிசயக்கனி என்பார்கள். எல்லாக் காலங்களிலும் இக்கனி கிடைக்கிறது. பித்தம் குறைப்பதால் பித்த முறி மாந்தர் என்றும் அழைக்கப்படுகிறது. இவை தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கல் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை … Read more

இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!

காலையில் எழுந்தவுடன் விதவிதமாக டிபன் வகைகள் செய்து வைத்தாலும், அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி என்ன செய்வது? என்பது மிகவும் பெரிதான வேலையாக இருக்கும். தற்போது எலுமிவ்ஹியில் எவ்வாறு சட்னி செய்வது என்பதைக் காணலாம். தேவையான பொருட்கள் : பெரிய எலுமிச்சை -ஒன்று நல்லெண்ணெய் -ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு கடுகு -ஒரு டீஸ்பூன் பூண்டு -4 பல் செய்முறை : பெரிதான ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு எடுத்துக் … Read more

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !!

எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!! நினைத்தது நடக்கும் !! எலுமிச்சை தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்து வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் அதனைப்பற்றி தற்போது காண்போம். எலுமிச்சைபழம் தீய ஆவிகளை விரட்டுவதற்கு மிகவும் பயன்படுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் திரிசூலம், கதவின் இருபுறங்களிலும் இதனை நாம் வைக்கின்றோம். இதனை தொடர்ந்து தீயவைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும், மிளகாய் சேர்த்து கட்டி வீட்டிற்கு … Read more

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!  

The woman who became a police officer in the town where ice cream was sold!

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்! காதல் என்றாலே பெரும்பாலும் வீடுகளில் பிரச்சனை தான். சிலர் தற்போது நமது பிள்ளைகள் தானே என ஒப்புக்கொண்டாலும், பலரது வாழ்க்கை காதலில் விழுந்தால் கேள்விக்குறிதான். நம்பி வந்தவர்கள் நல்ல படியாக வைத்து இருந்தால்பரவாயில்லை. ஆனால் அதற்கு மாறாக நம்மை நாடு ரோட்டில் விட்டால் என்ன செய்வது. காதலிப்பது தவறு இல்லை. ஆனால் நம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வாழ்கை சொர்க்கம்தான். அப்படி … Read more