90 வயதிலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி சாதனை படைத்த மூதாட்டி!

90 வயதிலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி சாதனை படைத்த மூதாட்டி!

சமீபத்தில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக அனேக இடங்களில் வெற்றியை கைபற்றியது சொல்லப்போனால் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை கைப்பற்றியது ஆளும் கட்சியான திமுக தான். கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்ற இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 12ஆம் தேதி நடந்தது அதில் அனேக இடங்களில் திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில், வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் மற்றும் ஊராட்சி ஒன்றிய … Read more

இன்று பதவி ஏற்க இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!

இன்று பதவி ஏற்க இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கிட்டத்தட்ட முழு வெற்றியை கைப்பற்றியிருக்கிறது இந்த தேர்தலில் மொத்தம் இருக்கக்கூடிய 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1420 ஒரு வார்டு கவுன்சிலர்கள், … Read more

உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறையில் ஒட்டு கேட்ட நபர்! நாமக்கல்லில் பரபரப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறையில் ஒட்டு கேட்ட நபர்! நாமக்கல்லில் பரபரப்பு!

சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் சமயத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே மேற்கு பட்டியை சேர்ந்த காந்தியவாதி என்று சொல்லப்படும் ரமேஷ் தியாகராஜன் … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள்! மாவட்டம் தோறும் தேர்தல் பறக்கும் படை!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள்! மாவட்டம் தோறும் தேர்தல் பறக்கும் படை!

தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்கும் உச்ச நீதிமன்றம் அவகாசம் தர மறுத்து விட்ட படியால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் விதத்தில் பறக்கும் படை … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம்!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை ,கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை மேற்கொண்டு … Read more

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!!

கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுக இடையே கும்மாங்குத்து!! தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக அதிமுகவினர் இடையே பதவிக்கான மோதல் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சியில் சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களை திமுகவினர் திட்டமிட்டு கடத்திச் சென்றதாக அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒட்டுமொத்த 19 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்தில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய … Read more

துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்!

துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்!

பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் தள்ளி போட்டு கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக எதிர்க் கட்சியான திமுக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 6 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அடுத்து தமிழகத்தில் … Read more

மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது – ஸ்டாலின்

மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - ஸ்டாலின்

மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்பளித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர். “உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி … Read more

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தற்போது அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளில் இருந்தும் பெறப்பட்டு வருகிறது இந்த நிலையில் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சீட் கொடுக்க முடியாது என்றும், எனவே இந்த இரு தரப்பினருக்கும் சீட் கேட்க வேண்டாம் என்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அதிமுக … Read more

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் ஒரு வழியாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த தேர்தலுக்காக இப்பொழுதே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அதிமுக … Read more