இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கோரானோ உருவானது. அதனை அடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை … Read more

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்!

New information about Tamil Nadu curfew!

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்! கரோனா தொற்று  முதலில் சீன நாட்டில் தோன்றியது.அத்தொற்று தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவியது. அதுமட்டுமின்றி மனித உயிர்களை இழந்து பெருமளவு பின்னோக்கி செல்லப்பட்டோம். இந்நிலையில் கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை என முடிந்து தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதனையடுத்து அதன் தொடர்ச்சியாக டெல்டா வகை கொரோனா பரவத்தொடங்கியது. அதன் உரு மாற்றமாக தற்பொழுது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. … Read more

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா? கொரோனா தொற்று சீனாவை பிறப்பிடமாக கொண்டது. நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.அந்த வகையில் மக்கள் முதல், இரண்டு என்ற அலைகளை கடந்து தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.இன்றளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல வாழ்வாதாரத்தை நடத்த மக்களால் இயலவில்லை.மக்களும் பழைய நிலைமைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.தற்பொழுது மூன்று வகையான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்த நிலையிலும் … Read more

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகமாகும் போது ஊரடங்கிலும் தொற்று பாதிப்பு குறையும் பொழுது தளர்வற்ற வாழ்வாதாரத்தையும் நடத்தி வந்தனர்.தற்பொழுது முதல் அலை இரண்டாம் அலை என கடந்து மூன்றாவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த மூன்றாவது அளையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

Check for shop owners! Government's next move!

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடக்கும் நிலை வந்துவிட்டது.மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எதிர் வரும் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இந்த சூலில் முதல்,இரண்டாம் அலையை மக்கள் கடந்து வந்துவிட்டனர்.தற்போது புதிதாக மூன்றாவது அலை உருவாகுகிறது என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற … Read more

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

Stalin appealed to the Central Government! Do you know what he asked?

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டிலிருந்து கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தான் உள்ளது.இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் சென்ற ஆண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதற்கு நற்பலன் கிடைக்கும் விதமாக சென்ற ஆண்டு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது.மீண்டும் சில தளர்வுகள் அடிப்படையில் மக்கள் வெளியே செல்ல உத்தரவிட்டனர். மீண்டும் மக்கள் வெளியே … Read more

நாளை முதல் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… 11 மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்…!

School

இந்தியாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 331யைக் கடந்துள்ளது. 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் இருந்து மீண்டுவந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தொடங்கிவிட்டதோ? என மக்கள் அச்சத்தில் உறையும் அளவிற்கு தொற்று தீவிரமடைந்து வருகிறது. … Read more

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மேலும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு! தமிழக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மேலும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு! தமிழக முதல்வர் பரபரப்பான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊரடங்கு இன்றைய தினத்துடன் நிறைவுபெற இருப்பதால், சற்று கூடுதலான தளர்வுகளை அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று மருத்துவ நிபுணர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் ஆலோசனை செய்தார். மருத்துவ நிபுணர் குழு, மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள், ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த கட்டமாக என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம், என்று முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் … Read more

ஊரடங்கிற்கு பிறகு இயக்குனராக 2வது படம்! எப்போது தொடங்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஊரடங்கிற்கு பிறகு இயக்குனராக 2வது படம்! எப்போது தொடங்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஊரடங்கிற்கு பிறகு இயக்குனராக 2வது படம்! எப்போது தொடங்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு!