இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை!
இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கோரானோ உருவானது. அதனை அடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை … Read more