மீண்டும் நீட்டிக்கப்படும் முழு ஊரடங்கு!அதிர்ச்சியில் மக்கள்!!

கேரளாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தினால் ஏப்ரல் மாதம் முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல் தொற்று விகிதம் படிப்படியாக குறைந்ததால் வார நாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பேருந்து, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இன்றும்(10.7.2021), நாளையும்(11.7.2021) ஆன வார இறுதி … Read more

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

People happy as temples and places of worship open!

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மூடப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் வீட்டிலேயே கடவுள்களை கும்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அதில் கோவில்களும் ஒன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து … Read more

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதன் விளைவாக ஓரளவு கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழக மாவட்டங்களை கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக … Read more

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Curfew extended until July 12 with some further relaxation

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நோய் தோற்று அதிகரித்து அதனால் ஊரடங்கு அமல் படுத்தி கொண்டு வருகின்றன அரசுகள். தற்போது பாதிப்பு சற்று குறைந்த காரணத்தினால் சில மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் சில அதிக தொற்று  உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடனும் ஊரடங்கு அமல் படுத்தியது அரசு. இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். … Read more

இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி! தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு!

ஜூலை 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் கட்டுபாடுகள் அமலுக்கு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு தமிழகத்தில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய முதல் வகையில் 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் மற்றும் சாலையோர உணவு கடைகள் செயல்பட … Read more

இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு! குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அனுமதி!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் , கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகியன முதல் வகையிலும், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், … Read more

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி தமிழ்நாட்டில்‌ கொரோனா இரண்டாம் அலையால் பரவி வந்த நோய்த் தொற்று பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ தற்போது குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ தற்போதுள்ள இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஏற்கனவே பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்‌) கோயம்புத்தூர்‌, … Read more

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு … Read more

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்!

Viral video released last year! The owner who ate the sleeping pill!

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்! தலைநகர் டெல்லியின் மால்வியா நகரில் காந்தா பிரசாத் (80) என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைதளங்களின் மூலம் நாடு முழுவதும் வைரலானது. அந்த வீடியோ பார்த்த ஆயிரக்கணக்கான … Read more

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Once again, there is no complete curfew in this state! Shocked public!

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு முதல் முடிவில்லா நிலையில் பரவி வருகிறது.சென்ற ஆண்டு இந்த கொரோனா தொற்றின் முதல் நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியா நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்தவகையில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அதன்பின் முழு ஊரடங்கை தளர்த்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் … Read more