காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன? தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சக பேராசிரியையை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் வல்லம் அடைக்கலமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிந்த சக பேராசிரியை ஒருவருடன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக … Read more

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது! காதலித்த பெண் தன்னுடன் பேசாத காரணத்தால் அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டு போலீஸ் பூத்தில் விழுந்து எரிந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை பாவா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி செய்யும் ஊழியராக இருந்து வருகிறார். இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களாக அப்பெண் இவரிடம் … Read more

காதலியை ஏமாற்ற நினைத்த காதலன்! காவல் நிலையத்தில் வைத்து டும் டும் டும்..!!

காதலியை ஏமாற்ற நினைத்த காதலன்! காவல் நிலையத்தில் வைத்து டும் டும் டும்..!! நான்கு வருடமாக காதலித்து விட்டு அழகாக இல்லை என்ற காரணத்தால் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், பொழிச்சலூர் அருகேயுள்ள அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே சமீபகாலமாக பிரச்சினை ஏற்பட்டு காதலில் விரிசல் உண்டாகியது. ஒரு கட்டத்தில் … Read more

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்!! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!! தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தின் ஒரத்த நாடு பகுதி அருகே காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நாடக காதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புகழ் என்னும் … Read more

காதலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; இணையத்தில் வைரலாகும் அஜால் குஜால் வீடியோ! நடந்தது என்ன..?

காதலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; இணையத்தில் வைரலாகும் அஜால் குஜால் வீடியோ! நடந்தது என்ன..? கடந்த சில நாட்களாக ஒரு இளம் ஜோடியின் ஆபாச வீடியோ ஒன்று யாரோ ஒருவரால் பதிவேற்றப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஆஷன் என்னும் நபர் தனது பிறந்த நாளை தனது காதலியுடன் வெகு சிறப்பாக கொண்டாடினர். பல நாட்களாக காதலில் நனைந்த இளம் ஜோடி வயது கோளாரின் காரணமாக, நெருக்கமாக இருந்து தன் பாலியல் … Read more

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம் நாகப்பட்டிணம் மாவட்டம் வாழ்மங்கலத்தை சேர்ந்த கண்ணன்-உமாமகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வரை படித்துள்ளார். ஜனனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜனனியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை காதலர் ராஜ்குமாருக்கு தெரிவித்தார் ஜனனி, சுதாரித்து … Read more