நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்!

Most people oppose NEET selection! AK Rajan provided the information!

நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்! தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க கூடாது என்று வலியுறுத்தி வந்தன. மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையின் போது நாங்கள் ஆட்சி அமைத்ததும் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற … Read more

முதலமைச்சரின் தலைமைச் செயலக ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடக்கவிருந்த ஆய்வுக்கூடங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், வெளியூர் செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் தினமும் தலைமை செயலகத்திற்கு காலையில் வருவதை அவர் வழக்கமாக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதிய உணவுக்கு அவர் வீட்டிற்கு செல்வார். மீண்டும் மாலை வந்து, இரவு அவர் வீடு திரும்புவார். பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தினமும் இரண்டு துறைகளின் செயல்பாடுகளை … Read more

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!

Singing book is a book that children love! Revenge for Anbumani Ramadas - Dindigul I. Leoni!

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி! தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக என்னை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக … Read more

ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன்! இந்தக் கட்சியிலா இணையபோகிறார்!!!

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவர்களிள் கமல்ஹாசன் உட்பட யாருமே வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகுவதாக அறிவித்தனர். இதனால் ம.நீ.ம கட்சியில் மாபெரும் விரிசல் ஏற்பட்டது. கட்சியில் இருந்து விலகியவர்களுல் முக்கியமானவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆர்.மகேந்திரன் கட்சியை விட்டு விலகுவதாகவும் … Read more

யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு!

Corona Funds by YouTube Channel! # Proud Special!

யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு! இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பலர் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் பார்த்து வருகின்றனர். வருமானம் பார்க்கிறார்களோ? இல்லையோ? அவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தி தனி ரசிகர் பட்டாளங்களை சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். அந்த யூடியூப் சேனலின் மூலம் இந்தியாவில் பலரும் தங்களது சொந்த சேனலில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். … Read more

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்! எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவின் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலும் காணொளி மூலமாகவே வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக பல வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அதுமட்டுமின்றி பல வழக்கறிஞர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தும் உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக … Read more

அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் . 18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் … Read more

ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும்! – ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை!

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் ,இதுபோன்ற நிலை வராமலிருக்க அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே நெல் கிடங்குகள் கட்டவும் , நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அந்த கோரிக்கையில், “சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த … Read more

சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!

சேலம் மளிகை கடைக்காரர் முருகேசன் போலீசார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முருகேசனை அடித்துக் கொன்ற உதவி காவலர் பெரியசாமியை சிறைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற காவலர்கள் கைது செய்யுங்கள் என தொல் திருமாவளவன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவோம்! பயன்படுத்திக் கொண்டே இருப்போம்! முதல்வர் ஆவேசம்!

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது. ஒன்றிய அரசு என முதலமைச்சர், பல அமைச்சர்கள் மற்றும் பலர் அனைவரும் சொல்ல நாம் கேட்டிருப்போம். ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தி மு க ஸ்டாலின் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். சட்டமன்றப் பேரவையில் அவர் பேசியது, ஒன்றிய அரசு என்று சொல்வதை ஏதோ சமூக குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் … Read more