உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம்!!

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம் சனாதனம் குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும்த இந்துத்துவா அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அமைச்சர் … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Students should not do this anymore!! High court warning to parents!!

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!  இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை … Read more

அழகர் கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஆடித்தேரோட்டம்!! கோடிகணக்கான மக்கள் சாமி தரிசனம்!!

Grand procession started in Alaghar Temple!! Crores of people have Sami Darshan!!

அழகர் கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஆடித்தேரோட்டம்!! கோடிகணக்கான மக்கள் சாமி தரிசனம்!! 108   வைணவ கோவில்களிலேயே மிகவும் பிரம்மாண்டமானது அழகர் கோவில். இதில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்திருவிழா வண்ணமயமாக அரேங்கேறும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 24  ஆம் தேதி முதல் ஆடித்திருவிழா கோலாகலமாக துவங்கியது. இந்த விழா நாட்களில் சுவாமி – அம்பாள் அன்னம், சிம்மம் மற்றும் அனுமார் போன்ற ஏராளமான வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதன் … Read more

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!! தமிழ்நாட்டில் மிக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வெளிநாடு வெளி மாநிலம் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்களின் நகை பணம் போன்றவை திருடப்படுவது ஒரு வழக்கமாக தான் உள்ளது. இதனையெல்லாம் கண்டறிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் மீனாட்சி … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! 

Super news for people with disabilities! Information released by District Collector to improve livelihood!!

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !!  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சூப்பரான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த உதவிகள் மற்றும் மானியங்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!! 

WARNING TO THE PUBLIC THIS SUBSTANCE MAY BE IN FOOD!! The person was shocked to find that the food bought at the restaurant was lying in the parcel!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!  மதிய உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி வந்த நபர் அதில் கிடந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள  சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த … Read more

100 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கும் திருவிழா! ஆண்கள் மட்டும் 10000 பேர் கலந்து கொண்டதாக தகவல்!!

100 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கும் திருவிழா! ஆண்கள் மட்டும் 10000 பேர் கலந்து கொண்டதாக தகவல்!!   ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் 10000 ஆண்கள் கலந்து கொண்டு விருந்தை சிறப்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது.   மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொர்க்கம்பட்டியில்  காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பாரம்பரிய … Read more

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! 

ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை!  பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு!  ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுவடு ஆறுவதற்குள் அவரது மகளை பாம்பு கடித்ததில் பலியானார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாவட்டத்தில் … Read more