இளையராஜா மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவாரா? 

    இளையராஜா மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவாரா?     கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘விருமான்’ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த முன்னணி ஜோடி தற்போது விளம்பரப் பயணத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களாக மதுரை, மலேசியா, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.விருமன் படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து முத்தையா இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் … Read more

கொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல

உலக நாடுகள் அனைத்துக்கும் தற்போது மிகுந்த தலைவலியாக இருப்பது கொரோனா வைரஸ்தான். இந்த வைரசால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் 9,459 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அங்கு 128 பேர் இறந்துள்ளனர். மலேசியாவில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் அந்நாட்டில் 62 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த … Read more

ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

மலேசியாவில், தனிமைப்படுத்தும் உத்தரவை மீறிய தோட்டத் துறை, அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர் முகமது கைருதீன் அமான் ரஸாலி மீது காவல்துறை விசாரணை நடந்து வருவதாக, சுகாதாரத்துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த மாதம், துருக்கியிலிருந்து திரும்பிய அவர் தனிமைப்படுத்தும் கட்டாய உத்தரவை மீறியதால் அவருக்கு 1,000 ரிங்கிட் (330 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஆக அதிகபட்சத் தண்டனை அவ்வளவுதானா என்று பொதுமக்கள் பலர் சமூக ஊடகங்களில் … Read more

இந்தியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டுக்காரர்?இந்தியன் செய்த தரமானச் செயல்!!

வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கப் பெறுவதால் இந்தியர்கள் இங்கிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் வெளிநாடு சென்று பணி புரியும் இந்தியர்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு வீடியோவை ஆதாரமாகும்.மேலும் ஒரு இந்தியரை அடித்தால் மற்றொரு இந்தியர் கொதித்து எழுவார்கள் என்பது நிரூபணமாகிவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வருகின்றார்.அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்.இந்தோனேசியாவை சேர்ந்தவரை வேலை சரியாக செய்யவில்லை என்று ஆந்திராவைச் சேர்ந்த … Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

மலேசியாவில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் தற்காலிகமாக அகற்றப்படும் என்றும் அதன் மூலம் உள்நாட்டு பயணங்கள் எளிமையாக இருக்கும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இருப்பினும், COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெருநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டில் விருந்தினர்கள் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் … Read more