இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!!

Aadhaar number is mandatory for this too!! State Government Action Notification!!

இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!! ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் … Read more

6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Attention 6th to 12th class students!! Department of School Education released a new notification!!

6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!! கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க … Read more

அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை!! சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை … Read more