முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்!!

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்     சமீபகாலமாக எல்லை கடந்த முகநூல் காதல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் அமீனா மற்றும் அர்பாஸ் கான் என்பவர்களுடைய காதல் திருமணம் தான் தற்பொழுது இரு நாடுகளுக்கிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.   இந்தியாவின் ஜோத்பூரை சேர்ந்த அர்பாஸ் கான் என்ற இளைஞர்,பாகிஸ்தான் நாட்டின் கராச்சியை சேர்ந்த அமீனா என்ற பெண்ணை காதலித்து அவரை … Read more

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து! கடந்த 2019 ஆம் ஆண்டில்,ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஜோன்ஸ்க்கு பேஸ்புக் குழுவில் எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞைர் அறிமுகம் கிடைத்துள்ளது.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐரிஸ் நவம்பர் 2019 இல் … Read more

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!! பிரபல நடிகரான கிஷோர் ஒரு சீரியல் நடிகையை மணந்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த திரைத்துறையினரும், ரசிகர்களும் பிரம்மித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளி வந்த “பசங்க” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இவர் அன்பு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் விமல், வேகா, ஜெயப்பிரகாஷ், பக்கோடா பாண்டி, ஸ்ரீ ராம் ஆகியோரும் … Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் வழக்கு விவகாரம்: 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா கடத்தல் வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கிருத்திகாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் கொண்டு வந்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகாவும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வினித்தின் உறவினர் வீட்டில் இருக்கும்போது பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் மற்றும் … Read more

தொழில் அதிபரை கரம் பிடித்த ஹன்சிகா….

தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது. ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடந்தது. முதல் நாளில் மருதானி வைக்கும், நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் மஞ்சள் வைக்கும் … Read more

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது!

Sweet sweet love! Suddenly married boyfriend! Woman arrested for plotting

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது! திருமணத்தை மீறிய மறைமுக உறவு என்பது தற்போது தெருவிற்கு தெரு வளர்ந்துவரும் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் காணவனும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அதை சரிவர செய்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான் நொய்டாவிலும் நடந்துள்ளது. நொய்டாவை  சேர்ந்த பெண்ணொருவர் கூலிப்படையை ஏவி தனது கள்ளக் காதலனை கொலை செய்ய … Read more

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு!

The cruelty inflicted by the society on the woman who came to ask for work! What will this country say to him who is currently pregnant!

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு! மராட்டிய மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் முடிந்த 6 மாதங்களில், போலீசார் உட்பட நான்கு 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இதுவரை மூன்று பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாத்காரம் … Read more

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!

The woman who lived apart from her husband! Punishment given by parents for falling in love with someone else! The cops who changed the case!

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்! ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா. 23 வயதான கௌசல்யாவிற்கும், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் … Read more

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்!

The action taken by the daughter due to her refusal to marry! Pathetic parents!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்! சித்ரதுர்கா மாவட்டம், செல்லககெரே தாலுகா பரசுராம் புராவை சேர்ந்தவர் திப்பே சாமி. 32 வயதான இவர் திருமணம் முடித்து, மனைவியுடன் இருக்கிறார். ஆனால் குழந்தைகள் இல்லை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இரியூர்  தாலுகா கூனிகேரே கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு இவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதே போல் சென்று வந்தபோது அந்த கிராமத்தில் இருந்த புஷ்பலதா என்ற 24 … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்!

The act of homosexuals! Sudden flow of the newlyweds!

ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்! கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு கலாச்சாரங்கள் பல நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் நீதிமன்றம் திடீரென, அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் இப்போது பல குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்று அனைவரும் என்னும் வண்ணம் உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் இஷ்டப்படி இருக்கலாம், என்றும் அடுத்தவரின் மனைவியை விரும்பினால் ஏற்று கொள்ளலாம் என்றும் சில … Read more