இது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!!
இது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!! தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கதிகலங்க வைத்து விட்டு ஓய்வடைந்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாது பெய்த தொடர் கன மழையால் வெள்ள … Read more