திடீரென்று ஏற்படும் மாரடைப்பை தடுக்க புதிய திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு

திடீரென்று ஏற்படும் மாரடைப்பு பிரச்சனையை தடுக்க தமிழக அரசு ஹெல்த் வாக் சிஸ்டம் என்ற புதிய நடைமுறையை கொண்டுவரவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதையும் கூறாததையும் திமுக தலைமையிலான தமிழக அரசு செய்து வருகின்றது. தேர்தலின் பொழுது சொல்லப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது … Read more

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !!

Case of child's hand removed due to wrong handshake!! The minister formed a committee to investigate !!

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !! தஸ்தகீர் – அஜிதா தம்பதியர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர்கள். இருவருக்கு ஒன்றரை வயது மகன் முகமது மையூர். இவர்களின் மகனுக்கு தலையில் வீக்கம் மற்றும் ரத்த கசிவு அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக   குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் … Read more

ஒப்பந்த செவிலியர்கள் இதனை செய்தால் பணி நிரந்தரதிற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

If contract nurses do this, there is a chance of permanent employment! Information released by Minister Ma Subramanian!

ஒப்பந்த செவிலியர்கள் இதனை  செய்தால் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது அதனால் அவர்களுக்கு முறையான சிகிச்சை குறித்த நேரத்தில் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்த பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மேலும் ஒப்பந்த செவிலியர்களின் … Read more

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NEET exam: 564 students with suicidal thoughts! Shocking information that came out!

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என … Read more