நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

பன்னிரண்டாம் வகுப்பு  படித்தபிறகு, நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதனால் அரசு பள்ளி மாணவர்கள் எந்த விதத்தயக்கமும் இன்றி மீண்டும் நீட் தேர்வை … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 90% உடலில் நுரையீரல் பகுதி வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள காரணத்தினால் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி … Read more

பள்ளிகள் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

பள்ளிகள் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

குரானா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குஜராத்தில் தீபாவளி விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மாநில கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா கூறுகையில், “ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமான … Read more

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கல்வி நிலையங்களை திறப்பதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9- 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. … Read more

கொரோனா தடுப்பு ஊசி தயாரானவுடன் இந்தியாவில் யாருக்கெல்லாம் முதலில் போட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது!

Vaccination

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளது ௭ன்பது அனைவரும் அறிந்ததே. இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த இறுதிக்கட்ட பரிசோதனையையும் வெற்றிகரமாக கடக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழு இந்தியாவில் யார்யார்க்கெல்லாம் முதலில் இந்த தடுப்பூசியை போடலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் … Read more

புதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!

புதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!

புதுச்சேரியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அரும்பார்த்தபுரத்தின் ரயில்வே கிராசிங் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த மேம்பாலம் கட்ட பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேம்பாலம் ரூபாய் 35 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டதாகும். இந்த மேம்பாலம் சுல்தான்பேட்டில் இருந்து துவங்கி அரும்பார்த்தபுரம் வரை ஒரு கிலோமீட்டருக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் திறந்து வைத்துள்ளார் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் … Read more

திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அன்லாக் 5- ல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஏற்கனவே படுமோசமான வீழ்ச்சியை கண்டுள்ள திரையரங்கு துறை இந்த அறிவிப்பை கேட்டதும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் … Read more

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இவர்தான்! அடித்துக் கூறும்  அமைச்சர்! 

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இவர்தான்! அடித்துக் கூறும்  அமைச்சர்! 

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர்  வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற சலசலப்பு சில மாதங்களாக அதிமுகவில் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சை பெரிய பூகம்பமாய் வெடித்ததும் நாமறிந்ததே. முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் செயற்குழுவில் வெளிப்படையாக வெளிப்படையான வாக்குவாத மோதலில் ஈடுபட்டனர். அரசியல் களத்தில் இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செப்டம்பர் 29- ல்  மருத்துவ … Read more

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக கட்சியில் பல்வேறு துறைகள் சார்ந்த தலைமை பதவியில் அமைச்சர்  ஜெயக்குமார் அவர்கள் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய தினம் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அக்கூட்டத்தில் கட்சியின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் பொதுமக்களின் நலன்கள் பற்றியும் ஏற்கனவே செயலில் இருக்கும் திட்டங்களின் முன்னேற்றங்கள்  உள்பட பல செய்திகள்  ஆலோசிக்கப்பட்டு உள்ளது.  அமைச்சர் D.ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், அவரிடம் நிர்வாகி முனுசாமிக்கும், அமைச்சர் சண்முகத்திற்கும் இடையில் நடந்த விவாதம் பற்றிக் கேட்ட … Read more

முன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?

முன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?

திமுகவின் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்மையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எல்லாரிடமும் இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அத்தியூரை சேர்ந்த புகழேந்தி 1973 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார் .மேலும் இவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் பொன்முடிக்கு மிகவும்  நெருக்கமானவர்  ஆவார். மேலும் இவர் கடந்த … Read more