விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்?

Echo of plane crash deaths! Full list of travelers released! What became of the Troops Commander?

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்? நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளின் பயிற்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ உயரதிகாரிகள் பலரும், இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட பதினான்கு பேர் கொண்ட குழு கோவை மாவட்டம் சூலூரில் ராணுவ விமானப்படை தளத்திலிருந்து … Read more

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா!

They deliberately exaggerated the issue! China has shown its mettle in the matter of athletes!

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா! சீனாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனை காணவில்லை என்று பலரும் கவலை தெரிவித்த நிலையில் நேற்று நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அந்த வீராங்கனை வீடியோ காலிங் மூலம் சில முக்கிய நபர்களிடம் பேசியுள்ளார். பெங் சூவாய் பிரபல டென்னிஸ் வீராங்கனை. 35 வயதான  இவர் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் இவர் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனை … Read more

உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்!

Forced sex for world tennis player! Missing player! Association that made threats!

உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்! டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் சீனாவின் பெங்க் சுயாய். இவர் கடந்த நவம்பர் 2 ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் சீன அரசில் உயர் பதவி வகித்த ஸாங் கேவ்லி தன்னை வற்புறுத்தி  பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஒரு பதிவை குறிப்பிட்டு இருந்தார். அவர் சமூக வலைதளங்களில் இதை பதிவிட்ட சில மணி … Read more

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்! துருக்கி நாட்டில் உள்ள புர்ஷா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் புட்லு. 50 வயதான இவர்  தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள ஒரு காட்டிற்குள் சென்று மது அருந்தினார். மது போதையின் காரணமாக அவர்களைப் பிரிந்து காட்டிற்குள் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் காரணமாக தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை  என அவரது மனைவி போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் … Read more

படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது!

Accident caused by boats colliding! 70 people are missing! Rescue work has begun!

படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது! அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்திரா ஆற்றில் நிமடி காட்   என்ற படகு குழாமில் இருந்து நேற்று மா கமலா என்ற இயந்திர படகு புறப்பட தயாரானது. அதில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் புறப்பட தயார் நிலையில் இருந்தனர். படகு புறப்படும் நேரம் நெருங்கிய போது அந்த இடத்திற்கு மற்றொரு படகு வந்தது. எனவே அதை நிறுத்த இடம் தருவதாக நினைத்து  மா … Read more

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்!

Echo of the rain! People trapped in landslides! Magical many people!

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்! மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து, பலத்த மழை பெய்த வண்ணமே உள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக நேற்று அதாவது  வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களிலும் நில சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில்   மகாத் தெஹ்ஸில் மற்றும் அதை சுற்றியுள்ள … Read more

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை! எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா … Read more

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

10 years of love is all gone! What he says is blatant! Parental blame!

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு! கேரளாவில் மறைத்து வைத்து வாழ்ந்த காதலைப்பற்றி இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் நம் செய்தியில் கூட கூறி இருந்தோம். தற்போது அதைப்பற்றி பல முடிச்சுகள் வெளி வர தொடங்கி உள்ளன. அன்றே அந்த விஷயத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது என்று பலர் கூறி இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ரஹ்மானின் பெற்றோர், அந்த விஷயத்தை … Read more

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை!

Strange 10 year love story unknown to home in one house!

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை! தற்போதைய காலத்தில் காதலர்கள் வீட்டிற்க்கு தெரியமால் எது ஏதோ செய்கிறார்கள். ஆனால் இந்த காதல் ஜோடியோ ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து இருக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் ( வயது 34 ) இவர் வீட்டு அருகே இருந்த பெண் சாஜிதா( வயது 28)  கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா  மாயமாகி உள்ளார்.அப்போது … Read more

தீடிரென மாயமான அதிபரின் சகோதாரி?

கிம் யோ வடகொரிய ஆட்சி அதிகாரங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டார். சகோதரர் கிம் ஜாங் உடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட்டார். மட்டுமின்றி, தென் கொரியாவுக்கு எதிரான கடுமையான அறிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.இந்த நிலையிலேயே, கடந்த வாரம், தென் கொரியாவின் முக்கிய உளவுத்துறை நிபுணர் ஒருவர், கிம் ஜாங் தமது சகோதரியுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியிட்டார். ஆனால் அந்த தகவல் வெளியான பின்னர் ஜூலை 27 முதல் கிம் யோ பொது நிகழ்ச்சிகள் … Read more