மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் 193 சின்னங்கள் அடங்கிய புதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்கள் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடும். அதே சமயம் தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்வகளும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் சின்னத்தை தேர்வு செய்து … Read more

இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு! கர்நாடகத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த தேர்தல் பணிகளுக்கு தயார் ஆகி வருவதாக தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடிந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டது. … Read more