நூலக நாளை முன்னிட்டு முதல்வரின் வாழ்த்து.!

Chief minister wishes on library day

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் நாள் தேசிய நூலக நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளையே தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடுகிறோம்.ரங்கநாதன் அவர்கள் இந்தியாவில் நூலகத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர்.இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் சீர்காழியை சேர்ந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.மேலும் நம் நாட்டில் பல அறிஞர்கள்,கல்வியாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் உருவாக முதன்மை காரணம் புத்தகங்களே. தமிழகத்திலும் புத்தக வாசிப்பாளர்கள் அதிக … Read more

தலைவர்களின் சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? ஆதாரத்துடன் வெளுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

தலைவர்களின் சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? ஆதாரத்துடன் வெளுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் திமுகவின் செயல்பாடுகளை தீவிரமாக எதிர்த்து வந்த கட்சிகளில் பாமக தான் முதன்மையானது.பாமகவின் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுக தலைமை சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாமக மற்றும் திமுக … Read more

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்

O Panneerselvam-Latest Political News in Tamil

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம் திமுக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் அதிலும் குளறுபடி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.அந்தவகையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Dr Ramadoss with MK Stalin

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள் தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ஆட்சியிலிருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் தவறாமல் செய்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி.அந்த வகையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ என எதுவாக இருந்தாலும் ஆளும் அரசின் தவறுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தவறாமல் சுட்டி காட்டி வருகிறார். அதே போல ஆளும் அரசுக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆலோசனையாக … Read more

நோய்த்தொற்று பரவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

நோய்த்தொற்று பரவல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

தமிழகத்தில் நோய் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு விடாத விதத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு காணொளியின் மூலமாக அறிவுறுத்தி இருக்கின்றார். அவர் பேசுகையில் ,நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி இருக்கின்றோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர அதற்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் நோயாக இருப்பதன் காரணமாக, அதனை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக அதற்கு தீர்வு காண இயலவில்லை. முழுமையாக … Read more

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை வல்லுனர்கள் பல சங்கப் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பயனளிக்கக் கூடிய விதத்தில் இந்த வருடம் நிதிநிலை அறிக்கையும், விவசாய துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும், அமைய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் தமிழக அரசு இந்த வருடம் இரண்டு நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறது … Read more

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!!

Happy news for the police !! Relatives of the guards are happy !! It's fun now !!

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!! காவல்துறையில் பணிபுரிவோருக்கு எந்த ஒரு விடுப்பும் வழங்கப்படாது என்பது எல்லாரும் அறிந்தவையே அவர்களுக்கு வாராந்திர விடுப்பு மற்றும் பண்டிகை விடுப்பு போன்ற எந்த ஒரு விடுப்பும் இதுவரை வழங்கப்பட்டது இல்லை. மேலும் வருடத்தின் மொத்த நாட்களுமே காவல்துறையினர் பணிபுரிவதால் அவர்களின் உடல் நலமும் மன நலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரிய வந்தது. இதனை பெரிதும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, காவலர்களின் … Read more

திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

பாரதமாதா மற்றும் பூமி தாயை இழிவுபடுத்தும் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், உரையாற்றிய ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் போட்ட பிச்சையில் காரணமாகத்தான் திராவிடர் கழகம் வெற்றி பெற்று இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கிறார் திமுகவின் அமைச்சரின் மருமகள். திண்டுக்கல்லில் நடைபெற்ற மறைந்த ஸ்டெயின் சாமி இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமியின் மருமகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட சபை உறுப்பினருமான செந்தில்குமாரின் மனைவியான … Read more

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

அதிமுகவை சாய்க்க சசிகலாவும் ஸ்டாலினும் கூட்டுச் சதியா?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தேனி மாவட்ட வடக்கு திமுக பொருளாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆய்வு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது. அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் தவித்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் தங்களுடைய தகராறுகளை தீர்த்து வைக்குமாறு தான் டெல்லிக்குச் சென்று முறையிட்டு இருக்கிறார்கள். … Read more

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வு! ஸ்டாலின் அவசர ஆலோசனை!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வு! ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் … Read more