Breaking News, District News, National
Modi

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!
இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் ...

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!
இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்! மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் ...

தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!
தமிழகத் தொல்லியல் துறையின் பிதாமகன் என போற்றப்படுபவர் அறிஞர் நாகசாமி. இவர் நேற்று முதுமை காரணமாக காலமானார் .அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரோடு ...

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின் திமிர் பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!
மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின் திமிர் பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் ...

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் ...

முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!
முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை! தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற ஆரம்பித்தது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 23-ஆம் தேதி ...

ரஷ்ய அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
நோய் தொற்று நோய் பரவல் காலத்திலும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நட்புறவின் வேகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை நம் சிறப்பான மற்றும் சீர்மிகு ராணுவ உறவு ...

உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி!
உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி! தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. ...

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!
கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது! அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகிய தாழ்வு பகுதி, திடீரென்று தாழ்வு ...

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை நாங்கள் இதை தொடர்வோம்! – ராகேஷ் டிகாயிட்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை நாங்கள் இதை தொடர்வோம்! – ராகேஷ் டிகாயிட்! இன்று காலை 9 மணி அளவில் நாட்டு மக்களிடையே மோடி தனது உரையாற்றினார். அப்போது ...