தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

5 Crore Fraud in Private Company!! Police action!!

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தான் பிலிப்ஸ் ஜி.பி.எஸ். எல்.எல்.பி. இதில் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது காவல் துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தங்கள் நிறுவனத்தில் அகஸ்டின் சிரில் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கம்பெனியில் இருந்து ஐந்து கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார். இவருடன் சேர்ந்து இவரின் நண்பர் ராபின் … Read more

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

ஹெலிகாப்டர் சகோதர்கள் பண்ணை வீட்டில் பதுங்கிருந்த போது கைது!! உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!!

Helicopter brothers arrested while lurking in the farm house!! Action against Assistant Police Inspector!!

ஹெலிகாப்டர் சகோதர்கள் பண்ணை வீட்டில் பதுங்கிருந்த போது கைது!! உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!! ஹெலிகாப்டர் சகோதர்கள் என்பவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த சகோதரர்கள்  எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் பெரிய தொழிலதிபர்கள். இருவரும் சேர்ந்து பல நிதி நிறுவனம் ,பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு  தொழில்கள் செய்து வந்துள்ளார்கள். மேலும் இவர்களுக்கு என்று சொந்தமான ஹெலிகாப்டர் தளம் மற்றும்  ஹெலிகாப்டர் உள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் நிதி … Read more

உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!! 

Usharayya Ushaar police warning to the public! A new type of WhatsApp fraud is on the rise!!

உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!!  புதிய வகை வாட்ஸப் மோசடி தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் என்ற ஒரே ஒரு பொருளின் மூலம் உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டது. அதிலும் வளர்ந்து வரும் பல்வேறு சமூக வலைத்தளங்களால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். எந்தளவு நன்மைகள் உள்ளனவோ! அதே அளவு … Read more

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா..? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை!   அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கைது விவகாரத்தில் முதலமைச்சார் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீடியோவால் தற்பொழு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு முதல்வருக்கு இது அழகா? தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, … Read more

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!!

Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்கே சுரேஷிற்கு போலீஸ் வலை வீச்சு!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆருத்ரா கோல்ட் திட்டம், இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதிகப்படியான வட்டி அதாவது 30 அளவிற்க்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமான பொதுமக்களிடம் இருந்து சுமார் 2,438 கோடி அளவுக்கு பணத்தை பெற்று அதற்கான வட்டி தொகையை தராமல் ஏமாற்றுவது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!

Action hunting of the enforcement department! This company's assets are frozen!

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்! தற்போது செல்போன் செயலியின் மூலம் பணம் மோசடி, வங்கி கணக்கு எண் போன்றவைகளின் மூலம் எண்ணற்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளானது அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குர்கிராம், பஞ்ச்குலா, லூதியானா, டெல்லி போன்ற காவல் நிலையங்களில் பணமோசடி செய்யப்படுகின்றது என  புகார்கள் வந்தது. அந்த புகாரின்  அடிப்படையில் டெல்லி … Read more

சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

CBI action hunt! Those involved in money fraud arrested!

சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது! தற்போது ஆன்லைனில் வரும் ஆப்கள் மூலம் தான் பண மோசடி நடந்து வருகின்றது.ஆன்லைனில் வரும் லோன் ஆப் பயன்படுத்தி பலரும் கடன் பெற்று வருகின்றனர்.அவ்வாறான ஆப்களை இன்ஸ்டால் செய்து கடன் பெற்றால் அந்த ஆப் மூலம் நம்முடைய போன்னை ஹேக் செய்து விடுகின்றனர்.விஜய் தொலைகாட்சியில் பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லட்சுமி வாசுதேவன்.இவர் தில்லாலங்கடி  ,555 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருடைய செல்போன்னிற்கு … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்! காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற … Read more

அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்?

AIADMK's money fraud is increasing!.. People are in shock!. What is happening in politics?

அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்? அதிமுக முன்னாள் அமைச்சருமான எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேர்முகம் உதவியாளராக இருந்தவர் நடுவப்பட்டி மணி என்பவர். இவருடைய வயது 55. அரசு வேலை வாங்கி தருவதாக சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இல்நிலையில்  பண மோசடியில் ஈடுபட்ட அவரை குற்ற பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் … Read more