மாமியாரின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்த மருமகள்!.. இப்படில்ல இருக்கணும்!…

mother in law

பொதுவாக மாமியார்- மருகள் உறவு என்றாலே ஏழாம் பொருத்தம் என எல்லோரும் சொல்வார்கள். லட்சத்தில் ஒரு மாமியார் – மருமகளுக்கு இடையே நல்ல உறவு இருக்கும். அதாவது மருமகளை மகள் என மாமியாரும், மாமியாரை அம்மா போல பார்க்கும் மருமகளும் அமைவார்கள். பெரும்பாலும் மாமியார் – மருகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் இருக்கும். முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது. மாமியார் சொல்வதை மருமகள் கேட்கமாட்டர். மருமகள் சொல்வதை மாமியார் புரிந்துகொள்ள மாட்டர். இது சம்பந்தப்பட்ட ஆணுக்கு … Read more

மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…

  மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…   திருவள்ளூர் மாவட்டத்தில் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை ஊராட்சியில் உள்ள விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தில் 65 வயதான செல்வம் மற்றும் இவரது மனைவி மணிமேகலை இருவரும் வசித்து வருகின்றனர்.   நான்கு மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை அவர்களின் மாமனார் அதாவது செல்வம் … Read more

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!

Oh mom it hurts.. Mother-in-law's abuse of daughter-in-law's private parts

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!! மத்திய பிரதேசம் போபாலில் உள்ள விதிஷா என்ற இடத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த  வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மனைவியிடம் வரதட்சனை வாங்கி வருமாறு கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே தினந்தோறும் சண்டை நடந்துள்ளது. பலமுறை பெண்ணின் பெற்றோர்கள்  மற்றும் உறவினர்கள் என அனைவரும், கணவன் மற்றும் … Read more

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!!

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!! சென்னை காசிமேடு சி.ஜி காலணியை சேர்ந்தவர் திவ்யா(31) இவரது கணவன் திலீப் (32) இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திவ்யா மற்றும் திலீப் திருமணம் கடந்த 05 -09 -2022 அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருவரும் சி.ஜி காலனி அதே தெருவில் மாமியார் … Read more

 மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்!

The mother-in-law who cut off her daughter-in-law's head and handed it over to the police! Shocked police station!

 மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்! ஆந்திர மாநிலம் அன்னமய்யா   மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.  அவருக்கு வசுந்தரா என்பவர்ருடன்   திருமணம் ஆகி நிலையில் சுபமாவிற்கும் மருமகள் வசுந்தராவிற்கு இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவது  வழக்கம். அந்த வகையில் வசுந்தராவுக்கும் சுபமாவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வசுந்தராவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தார்கள் வந்தனர். மேலும் அப்போது வசுந்தராவின் வீட்டில் சுபமாவை … Read more

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!..

The crazy father-in-law who invited the daughter-in-law to the house for sexual desire!..

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!.. நாமக்கல் மாவட்டம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் திடீரென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனக்கும் சிங்கிளாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக சிங்கிளாபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எனக்கு குழந்தை இல்லாததால் … Read more

கணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்! 

Because of what her husband's mother-in-law did!..The woman committed suicide by posting a video!

கணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்! உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான்  மந்தீப் கவுர்.இவருடைய வயது 30 இவர்  சீக்கிய குடும்பத்தை சார்ந்தவர்.இவருக்கும் அதே பகுதியிலுள்ள லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில்  பார்த்து  நடந்த திருமணம் ஆகும்.இந்நிலையில்  இவர்களுக்கு 6  வயது மற்றும் 4 வயதில் இரண்டு பெண் … Read more

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!.. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு  பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து … Read more

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !.. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான்  கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு … Read more

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

Mother-in-law asked daughter-in-law to wipe her son's place with her tongue?

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்? உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யான்ஷ் குப்தா மற்றும் அவரது மனைவி  சாந்தினி பாக்.இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆனது. இவர்களது திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வரதட்சணை பத்தவில்லை எனக்கூறி திவ்யான்ஷ் குப்தா தனது மனைவியை  அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று தம்பதிக்கு … Read more