பெற்ற குழந்தையை கொல்ல , கூகுளின் உதவியை நாடிய தாய்!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூன்று மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசித்து வரும் சுவாதி என்ற பெண், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் … Read more

அந்தரங்க பகுதியில் அன்னையே சூடு வைத்த அவலம்..!

கோழிக்கோடு : ஆன்லைன் வகுப்பினைக் கவனிக்காத 6 வயது குழந்தையை கொடூர குணம் கொண்ட தாய் ஒருவர் சூடு வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உடம்பில் பல இடங்களில் தீக்காயங்களுடன் உறவினர்கள் மூலமாக அக்குழந்தை கொண்டு வரப்பட்டது. குழந்தையின் காயத்தினை கவனித்த மருத்துவர்களுக்கு இந்த தீக்காயம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.அதனையடுத்து மருத்துவ நிர்வாகம் … Read more

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடைமை!

Many child abuse videos on an old person's cell phone! The baby's mother also owns it!

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடந்தை! சென்னையில் ஒரு சிறிய பெட்டிக் கடை நடத்துபவர் பெருமாள். இவருக்கு வயது 50 ஐ கடந்து இருக்கும். அந்தக் கடையில் போலீசார் குட்கா பரிசோதனைக்காக சோதனை செய்யும் போது அங்கு 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவரது கைபேசியில் யாரிடம் இருந்து சரக்குகளை வாங்குகிறார் என்று பார்ப்பதற்காக கைபேசியை கேட்டபோது அவர் தர மறுத்திருக்கிறார். எதற்காக … Read more

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்!

Woman's outrageous act because the police did not speak positively!

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்! எது எதெற்கெல்லாம் உயிரை விடுகிறார்கள் பாருங்கள். என்ன மக்களோ மன தைரியம் இன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா. 27 வயதான இவருக்கும், இவரது கணவர் பாரதிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. அதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் வசித்து வருகிறார் அகிலா. இவர்களுக்கு பரத்குமார் என்ற ஒன்பது … Read more

கடற்கரையில் ஒருவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஷிவானி!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!

கடற்கரையில் ஒருவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஷிவானி!! அதிர்ச்சியான ரசிகர்கள்!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலமாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். இவர் 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் முதன் முதலாக நடித்து வந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியின் பகுதி மூன்றின் வாயிலாக தமிழ் சின்னத்திரையில் நடித்து ரசிகர்களால் கவனம் பெற்றார். இந்த தொடரில் ஷிவானி ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ … Read more

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!! ரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். … Read more

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்! ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது … Read more

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி!

Disgrace in the name of prayer meeting! Police shock!

பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் நடந்த அவலம்! போலீசாரின் அதிர்ச்சி! குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் சைன் சிங் 43 வயதான இவர் தன்னை ஒரு பாதிரியார் என அடையாளப்படுத்திக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெப கூட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்ததன் காரணமாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். … Read more

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்!

Friends who did better after waiting five years for a mistake that happened to a friend’s mother!

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்! ஒரு மனிதருக்கு நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் உறுதுணையாக இருக்கும் தூண்கள். அதுவும் சில நண்பர்கள் தன்னுடைய நண்பனுக்காக எந்த விஷயம் செய்யவும் தயங்க மாட்டார்கள். எப்போதுமே பல உறவுகளை விட ஆண்களுக்கு நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமையுமா என்றல் இல்லை என்று தான் கூற வேண்டும். சில பேருக்கு மட்டுமே கடவுள் அந்த வரத்தை கொடுத்துள்ளார். பெண்களின் … Read more

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

10 month old baby with mother bone! Mind melting elastic event!

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்! தற்போதைய காலத்தில் மக்கள் பலருக்கு சரியான வேலைவாய்புகள் கிடைக்காமல் வெளிநாடுகளை நாடி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பலர் தனது குடும்பங்களில் உள்ள கஷ்டங்களுக்காக அங்கு பணி செய்து வரும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி கஷ்டத்தை நீக்குகின்றனர்.அவ்வாறு சென்ற பெண்மணிக்கு ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்கும் அளவிற்கு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வேலவன் இவருக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் … Read more