ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?

The public who stoned Rowdy to death! Was it done for revenge?

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? தற்போது சில சினிமாவில் வரும் பழிவாங்கும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள கிராமம் தான் செங்குளம். இந்த கிராமத்தை நாட்டாமை மற்றும் பஞ்சாயத்து தலைவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் மக்களின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர் தான் கண்ணன். 2016ஆம் ஆண்டு செங்குளம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அத்திரு விழாவில் ரவுடியான விஜய் தகராறு … Read more

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

நண்பர்களுடன் பேச சென்ற நபர் கழுத்தறுபட்டு படுகொலை! 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!

நண்பர்களுடன் பேச சென்ற நபர் கழுத்தறுபட்டு படுகொலை! 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!